திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னை அசோக் நகர் 19-வது அவென்யூ பகுதியில் தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர்…

View More திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

செந்தில் பாலாஜி ஜாமின் மனு – அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள்…பதிலளிக்க முடியாமல் திணறிய அமலாக்கத்துறை!

“தற்போதெல்லாம் நாங்கள் வழக்கறிஞர்களிடம் கேள்வி கேட்டால், அதை தனிப்பட்ட முறையில் விரோதமாக எடுத்துக் கொள்கிறார்கள்” என செந்தில்பாலாஜி மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத…

View More செந்தில் பாலாஜி ஜாமின் மனு – அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள்…பதிலளிக்க முடியாமல் திணறிய அமலாக்கத்துறை!

தேர்தலுக்கு முன்னர் கெஜரிவால் கைது ஏன்? – அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி!

 மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால் கைது செய்யப்பட்டது ஏன் என்று அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியது. டெல்லி அரசின்…

View More தேர்தலுக்கு முன்னர் கெஜரிவால் கைது ஏன்? – அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி!

“மிகப் பெரிய அபராதம் செலுத்த நேரிடும்” – கெஜ்ரிவாலை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்தவருக்கு டெல்லி நீதிமன்றம் எச்சரிக்கை!

அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரிய மனுதாரருக்கு மிகப் பெரிய அபராதம் செலுத்த நேரிடும் என டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.  டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சரும் ஆம்…

View More “மிகப் பெரிய அபராதம் செலுத்த நேரிடும்” – கெஜ்ரிவாலை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்தவருக்கு டெல்லி நீதிமன்றம் எச்சரிக்கை!

டெல்லி கலால் கொள்கை வழக்கு – கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிஆர்எஸ் கட்சி எம்எல்சியான கவிதா தாக்கல் செய்திருந்த இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி  நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா…

View More டெல்லி கலால் கொள்கை வழக்கு – கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

மதுபான கொள்கை விவகாரம்: அமலாக்கத்துறையின் அதிரடி மூவ்…டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு சம்மன்!

மதுபான கொள்கை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறிய விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு முதல் முறையாக ED சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை…

View More மதுபான கொள்கை விவகாரம்: அமலாக்கத்துறையின் அதிரடி மூவ்…டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு சம்மன்!

ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான ஆவணங்களை கோரிய டெல்லி என்ஐஏ!

போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் இருந்து ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கு ஆவணங்களை என்ஐஏ கேட்டுள்ளது.  டெல்லியில் கடந்த மாதம் ரூ. 2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை…

View More ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான ஆவணங்களை கோரிய டெல்லி என்ஐஏ!

சாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை – விசாரணையை தொடங்கிய காவல்துறை!

ஏழை விவசாயிகளுக்கு ஜாதி பெயரை கூறி அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் தொடர்பான புகாரின் விசாரணையை போலீசார் தொடங்கினர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும்…

View More சாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறை – விசாரணையை தொடங்கிய காவல்துறை!

அங்கித் திவாரி விவகாரம்- டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்..

அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை…

View More அங்கித் திவாரி விவகாரம்- டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்..

பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தொடர்பான வழக்கு : உரிமையாளரின் மனைவி கார்த்திகா கைது!

பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தொடர்பான வழக்கில் அந்நிறுவன உரிமையாளரின் மனைவி கார்த்திகா திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரணவ் ஜுவல்லரி இயங்கி…

View More பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தொடர்பான வழக்கு : உரிமையாளரின் மனைவி கார்த்திகா கைது!