மீண்டும் சூடு பிடிக்கும் தங்க மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை அதிரடி

சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இச்சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுரானா கோல்டு மோசடி தொடர்பாக இச்சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல்கள்…

View More மீண்டும் சூடு பிடிக்கும் தங்க மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை அதிரடி

மிரட்டலுக்கு பயப்படுகிற கட்சி திமுக அல்ல- அமைச்சர் ரகுபதி

அடுத்த வாரம் அமலாக்கத்துறை வரப்போகிறது என்று மிரட்டுகிறார்கள். மிரட்டலுக்கு பயப்படுகிற கட்சி திமுக அல்ல திருமயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசினார்.  புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 4.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட…

View More மிரட்டலுக்கு பயப்படுகிற கட்சி திமுக அல்ல- அமைச்சர் ரகுபதி

அமலாக்கத் துறை அலுவலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜர்

அமலாக்கத் துறையின் விசாரணைக்காக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆயிரம் விளக்கில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். 1 மணிக்கு விசாரணைக்காக வந்த அமைச்சர் ஐ.பெரிய சாமி 3.30 மணி அளவில் விசாரணை…

View More அமலாக்கத் துறை அலுவலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜர்

2-வது முறை அமலாக்கத்துறை விசாரணை – பேரணி சென்ற ராகுல்காந்தி கைது

நேஷ்னல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் 2-வது முறையாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.   நேஷ்னல் ஹெரால்டு முறைகேடு வழக்கில், அகில…

View More 2-வது முறை அமலாக்கத்துறை விசாரணை – பேரணி சென்ற ராகுல்காந்தி கைது

பாஜக-வினருக்கு ப.சிதம்பரம் சரமாரி கேள்விகள்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்திய நிலையில், எதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கலாம் என ப.சிதம்பரம் சரமாரி கேள்விகளை…

View More பாஜக-வினருக்கு ப.சிதம்பரம் சரமாரி கேள்விகள்