பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 9 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
View More பாகிஸ்தான் | பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!Encounter
#Chhattisgarh | பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
View More #Chhattisgarh | பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!தெலங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!
தெலங்கானாவில் ஏழு மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் கடந்த வாரம் போலீஸ் இன்ஃபார்மர்கள் என சந்தேகித்து பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்டுகள்…
View More தெலங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!மணிப்பூரில் தொடரும் கொடூரம்… 2 முதியவர்கள் உயிருடன் எரித்துக் கொலை… குழந்தைகள் உட்பட 6 பேர் மாயம்!
மணிப்பூரில் மைதேயி இனத்தைச் சேர்ந்த முதியவர்கள் இருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் மாயமாகியுள்ளனர். மணிப்பூரின் ஜிரிபாம் பகுதியில் குக்கி கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே…
View More மணிப்பூரில் தொடரும் கொடூரம்… 2 முதியவர்கள் உயிருடன் எரித்துக் கொலை… குழந்தைகள் உட்பட 6 பேர் மாயம்!#BSP | ஒரே நேரத்தில் 15 பேர் மீது #Goondas | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பெருநகர சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 05.07.2024 அன்று…
View More #BSP | ஒரே நேரத்தில் 15 பேர் மீது #Goondas | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி!#Chennai | பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!
பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இன்று போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடியான காக்க தோப்பு பாலாஜி மீது கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து என 50க்கும்…
View More #Chennai | பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | ”90 சதவீத விசாரணை நிறைவு; ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை!” – சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இன்று (செப். 5) தெரிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | ”90 சதவீத விசாரணை நிறைவு; ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை!” – சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதல் : #ArmyCaptain வீர மரணம்!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ கேப்டன் வீர மரணம் அடைந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பாட்னிடாப் பகுதி அருகே இருந்த பயங்கரவாதிகள்…
View More ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதல் : #ArmyCaptain வீர மரணம்!பயங்கரவாதிகளுடன் மோதல் : 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்! 3 பேர் காயம்!
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். 3 பேர் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியின் அஹ்லான் ககர்மண்டு வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு…
View More பயங்கரவாதிகளுடன் மோதல் : 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்! 3 பேர் காயம்!வங்கதேச போராட்டம் | 30% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் ரத்து – உச்ச நீதிமன்றம் அதிரடி!
வங்கதேச அரசு வேலைவாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகப் போரிட்ட முக்திவாஹினி அமைப்பைச் சோ்ந்தவா்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு…
View More வங்கதேச போராட்டம் | 30% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் ரத்து – உச்ச நீதிமன்றம் அதிரடி!