வங்கதேச போராட்டம் | 30% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் ரத்து – உச்ச நீதிமன்றம் அதிரடி!

வங்கதேச அரசு வேலைவாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகப் போரிட்ட முக்திவாஹினி அமைப்பைச் சோ்ந்தவா்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு…

View More வங்கதேச போராட்டம் | 30% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் ரத்து – உச்ச நீதிமன்றம் அதிரடி!

வங்கதேச போராட்டம் – ஊரடங்கை மீறுபவர்களை கண்டதும் சுட உத்தரவு!

வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கை மீறி வெளியே வருவோரைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் விடுதலைப் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவிகித இடஒதுக்கீடு…

View More வங்கதேச போராட்டம் – ஊரடங்கை மீறுபவர்களை கண்டதும் சுட உத்தரவு!

வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்!

வங்கதேசத்தில் மாணவர்கள், காவல்துறையினர் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  வங்கதேசத்தில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியர்கள் கவனமுடன் இருக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் தாங்கள்…

View More வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்!