வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஊரடங்கை மீறி வெளியே வருவோரைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் விடுதலைப் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவிகித இடஒதுக்கீடு…
View More வங்கதேச போராட்டம் – ஊரடங்கை மீறுபவர்களை கண்டதும் சுட உத்தரவு!Encounter
ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? – தமிழ்நாடு காவல்துறை விளக்கம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் சுட்டுக்…
View More ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? – தமிழ்நாடு காவல்துறை விளக்கம்!திருவேங்கடம் என்கவுண்டரில் சந்தேகம்.. சரணடைந்தவர் கொல்லப்பட்டது ஏன்? – இபிஎஸ் கேள்வி!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்கவுண்டரில் சந்தேகம் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் தொழிலதிபர் சேகர் ரெட்டியின்…
View More திருவேங்கடம் என்கவுண்டரில் சந்தேகம்.. சரணடைந்தவர் கொல்லப்பட்டது ஏன்? – இபிஎஸ் கேள்வி!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டுக் கொலை!
தமிழக பகுஜன்சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்டிராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்பட்ட திருவேங்கடத்தை போலீசார் இன்று (ஜூலை-14) காலையில் என்கவுண்டர் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டுக் கொலை!சத்தீஸ்கரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு பாதுகாப்பு படை வீரரும் மரணமடைந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மரில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல்…
View More சத்தீஸ்கரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!சத்தீஸ்கரில் 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கர் மாநிலத்தில் 29 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்களவை தேர்தல் நடக்க இன்னும் மூன்று நாட்கள் உள்ளன. இந்நிலையில், கன்கர் மாவட்டம் சோட்டபெட்டிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பினகுண்டா…
View More சத்தீஸ்கரில் 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் கடந்த 7 ஆம் தேதி கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையால் சுட்டு பிடிக்கப்பட்ட பேச்சிதுரை என்ற ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்திருபுவனத்தை சேர்ந்த ரவுடிகள் பேச்சித்துரை (23), சந்துரு…
View More போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!காஞ்சிபுரத்தில் 375 ரவுடிகளை கண்காணித்து வருகிறோம்! என்கவுன்ட்டர் நடந்த நிலையில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் பேட்டி!
காஞ்சிபுரத்தில் 2 ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள 375 ரவுடிகளையும் தீவிரமாக கண்காணித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் கடந்த 26-ந் தேதி ரவுடி…
View More காஞ்சிபுரத்தில் 375 ரவுடிகளை கண்காணித்து வருகிறோம்! என்கவுன்ட்டர் நடந்த நிலையில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் பேட்டி!காஞ்சிபுரத்தில் என்கவுன்ட்டர்! கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் சுட்டுக்கொலை!
காஞ்சிபுரத்தில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஞ்சிபுரத்தில் கடந்த 26-ந் தேதி ரவுடி சரவணன் என்ற பிரபாகரன் என்பவரை கொலை செய்த வழக்கில் காஞ்சிபுரம் பல்லவ மேடு…
View More காஞ்சிபுரத்தில் என்கவுன்ட்டர்! கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் சுட்டுக்கொலை!ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை – நேரில் ஆய்வு செய்த பின் திருச்சி எஸ்பி பேட்டி.!
ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நேரில் ஆய்வு செய்த பின் காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே பிரபல ரவுடி ஜெகன் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் திருச்சி…
View More ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை – நேரில் ஆய்வு செய்த பின் திருச்சி எஸ்பி பேட்டி.!