திருச்சி அருகே ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், டி.ஐ.ஜி பகலவன் நேரில் விசாரணை!

திருச்சி பனையக்குறிச்சியை சேர்ந்த பிரபல ரவுடி ஜெகன் (30) என்கிற கொம்பன் ஜெகன் என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், நிகழ்விடத்தில் டி.ஐ.ஜி பகலவன் விசாரணை மேற்கொண்டார். திருச்சி திருவெறும்பூரை அடுத்த பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் (30)…

View More திருச்சி அருகே ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், டி.ஐ.ஜி பகலவன் நேரில் விசாரணை!

திருச்சியில் என்கவுன்ட்டர்! தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி உயிரிழப்பு!!

திருச்சி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் குற்ற சம்பவங்களில் தேடப்பட்டு வந்த ரவுடி ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். திருச்சி திருவெறும்பூரை அடுத்த பனையக்குறிச்சியை…

View More திருச்சியில் என்கவுன்ட்டர்! தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி உயிரிழப்பு!!

உ.பி. முன்னாள் எம்பி ஆதிக் அகமது மகன் ஆசாத் சுட்டுக்கொலை

வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் பிரபல ரவுடி ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் அகமது இன்று மதியம் உத்தரப் பிரதேச அதிரடிப்படை போலீஸாரால் என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005ம்…

View More உ.பி. முன்னாள் எம்பி ஆதிக் அகமது மகன் ஆசாத் சுட்டுக்கொலை

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது -டிஜிபி சைலேந்திரபாபு

குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது  என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திருநெல்வேலி மாவட்ட காவல் ஆயுதப்படையில் நகர்ப்புற…

View More காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது -டிஜிபி சைலேந்திரபாபு

ஜம்மு காஷ்மீர்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் மச்சில் எல்லை பகுதியில் இன்று நடந்த என்கவுண்டரில் இரண்டு தீவிரவாதிகளை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொலை செய்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சிலின் டெக்ரி நார் என்ற…

View More ஜம்மு காஷ்மீர்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

உத்தரப்பிரதேசத்தில் சிறுமிகள் கொலை – முக்கிய குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை

உத்தரப்பிரதேசத்தில் பட்டியலினத்தை சேர்ந்த சகோதரிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளி ஒருவரை போலீசார் இன்று துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.   உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரியில் பட்டியலினத்தை…

View More உத்தரப்பிரதேசத்தில் சிறுமிகள் கொலை – முக்கிய குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.  இந்திய-பாகிஸ்தான் எல்லையான காஷ்மீர் பகுதியில் அவ்வப்போது தீவிரவாதிகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது வழக்கம். சட்டவிரோதமாக ஆயுதங்கள் கடத்துவது, போதைபொருள் கடத்துவது…

View More ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி சுட்டுக்கொலை

தூத்துக்குடியில், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி துரைமுருகன் என்பவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி பகுதியைச் சேர்ந்தவர் துரைமுருகன். இவர் மீது 7 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு…

View More தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி சுட்டுக்கொலை

ஸ்ரீபெரும்புதூரில் என்கவுன்டர்; கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வட மாநில இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.  காஞ்சி மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பூதேரி பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.…

View More ஸ்ரீபெரும்புதூரில் என்கவுன்டர்; கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

குற்றவாளிகளை என்கவுன்டர் செய்த பெண் போலீஸ்!

தலைநகர் டெல்லியில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுவந்த பயங்கர குற்றவாளிகள் இருவரை டெல்லி காவல் துறையைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் பிரியங்கா என்கவுன்டர் செய்து உயிருடன் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை…

View More குற்றவாளிகளை என்கவுன்டர் செய்த பெண் போலீஸ்!