பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரி மனு – டெல்லி நீதிமன்றம் ஒத்திவைப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகள்…

View More பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரி மனு – டெல்லி நீதிமன்றம் ஒத்திவைப்பு!

விறுவிறுப்பாக நடைபெறும் 2ம் கட்ட வாக்குப்பதிவு: செய்திகளை உடனுக்குடன் வழங்கி வரும் நியூஸ்7 தமிழ்…

13 மாநிலங்களில், 88 தொகுதிகளில் இன்று காலை முதல் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க நியூஸ்7 தமிழ் செய்தியாளர்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல்…

View More விறுவிறுப்பாக நடைபெறும் 2ம் கட்ட வாக்குப்பதிவு: செய்திகளை உடனுக்குடன் வழங்கி வரும் நியூஸ்7 தமிழ்…

“தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லை” – பெங்களூருவில் நியூஸ் 7 தமிழுக்கு பிரகாஷ் ராஜ் பேட்டி!

ஓட்டு போடுவது மிக முக்கியம், ஓட்டு போடவில்லை என்றால் தவறை தட்டிக் கேட்கும் உரிமை உங்களுக்கு இல்லாமல் போய்விடும் என நடிகர் பிரகாஷ் ராஜ் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். மக்களவை தேர்தல் தொடங்கி…

View More “தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லை” – பெங்களூருவில் நியூஸ் 7 தமிழுக்கு பிரகாஷ் ராஜ் பேட்டி!

காங்கிரஸ் கட்சியில் இணைய மன்சூர் அலிகான் கடிதம் – செல்வப்பெருந்தகை அளித்த விளக்கம் என்ன?

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையிடம் கடிதம் அளித்துள்ளார். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப். 19-ம்…

View More காங்கிரஸ் கட்சியில் இணைய மன்சூர் அலிகான் கடிதம் – செல்வப்பெருந்தகை அளித்த விளக்கம் என்ன?

வயநாட்டில் துப்பாக்கிகளுடன் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் – தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தல்… களத்தில் பிரத்யேக தகவல்களுடன் நியூஸ்7 தமிழ்!

மக்களவைத் தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வயநாடு தொகுதியில் பொதுமக்களை சந்தித்த மாவோயிஸ்டுகள் தேர்தலை புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுத்து சென்றுள்ளனர்.  நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.…

View More வயநாட்டில் துப்பாக்கிகளுடன் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் – தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தல்… களத்தில் பிரத்யேக தகவல்களுடன் நியூஸ்7 தமிழ்!

2ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 89 தொகுதிகளில் ஓய்ந்தது பரப்புரை!

கேரளா,  கர்நாடகா உட்பட 13 மாநிலங்களைச் சேர்ந்த 89 தொகுதிகளில் நாளை மறுநாள் மக்களவை தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெற்றது.…

View More 2ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 89 தொகுதிகளில் ஓய்ந்தது பரப்புரை!

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், விவிபாட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி பிற்பகல் 2 மணிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். …

View More விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.. – களத்தில் நியூஸ்7 தமிழ்!

2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில்,  ஜம்மு – காஷ்மீரில் இருந்து முதன் முறையாக தேர்தல் செய்திகளை வழங்கி வருகிறது நியூஸ்7 தமிழ். 18-ஆவது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7…

View More சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.. – களத்தில் நியூஸ்7 தமிழ்!

“நாட்டுக்காக தாலியை பறிகொடுத்தவர் எனது தாய்…” – பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில்,  காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதிலளித்துள்ளார். கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89…

View More “நாட்டுக்காக தாலியை பறிகொடுத்தவர் எனது தாய்…” – பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி!

“அதிமுக வியாபார நிறுவனமாக செயல்படுகிறது” – டிடிவி தினகரன் பேட்டி!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சிலரின் சுயநலத்தினால், பதவி வெறியால் அதிமுக வியாபார நிறுவனமாக செயல்படுகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சுவாமி…

View More “அதிமுக வியாபார நிறுவனமாக செயல்படுகிறது” – டிடிவி தினகரன் பேட்டி!