வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 14) வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, 2014 மற்றும் 2019 ஆகிய மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உத்தரப்பிரதேச மாநிலம்…

View More வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!

இந்தியாவிற்குள் 300 தீவிரவாதிகள் ஊடுருவுவதாக நட்டா கூறிய கருத்து உண்மையா?

This news is fact Checked by Newsmeter மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியதாக வைரலாகி வரும் செய்தி மிகவும் பழையது என Fact Check முடிவில்…

View More இந்தியாவிற்குள் 300 தீவிரவாதிகள் ஊடுருவுவதாக நட்டா கூறிய கருத்து உண்மையா?

“துரோகிகள் என்று அழைக்கப்படுவதை காந்தியும், நேருவும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்” – பிரியங்கா காந்தி ஆவேசம்…

தேசத் துரோகிகள் என்று அழைக்கப்படுவதை மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிடும் தனது…

View More “துரோகிகள் என்று அழைக்கப்படுவதை காந்தியும், நேருவும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்” – பிரியங்கா காந்தி ஆவேசம்…

“அரண்மனையில் வசிக்கும் பிரதமருக்கு பெண்கள் மற்றும் விவசாயிகளின் வேதனை எப்படி புரியும்?” – பிரியங்கா காந்தி கேள்வி!

பிரதமர் நரேந்திர மோடி எனும் பேரரசரோ அரண்மனைகளில் வசிக்கிறார். அவரால் எப்படி சாமானியர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளின் கஷ்டத்தை புரிந்து கொள்ள முடியும்? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவை தேர்தலில் வயநாட்டை…

View More “அரண்மனையில் வசிக்கும் பிரதமருக்கு பெண்கள் மற்றும் விவசாயிகளின் வேதனை எப்படி புரியும்?” – பிரியங்கா காந்தி கேள்வி!

“ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒன்று சேர்ந்தவர்கள் நாங்கள்” – நியூஸ்7 தமிழுக்கு பரோடா தமிழ் சங்க நிர்வாகிகள் பிரத்யேக பேட்டி!

குஜராத்தில் இருக்கும் தமிழர்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் பரோடா தமிழ் சங்கம் செயல்பட்டு வருவதாக சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.  தமிழ்நாடு,  கேரளாவை தொடர்ந்து ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் பெரிய மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று.…

View More “ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒன்று சேர்ந்தவர்கள் நாங்கள்” – நியூஸ்7 தமிழுக்கு பரோடா தமிழ் சங்க நிர்வாகிகள் பிரத்யேக பேட்டி!

1998-ல் இருந்து வதோதராவில் தோல்வியே காணாத பாஜக – குஜராத் தேர்தல் களத்தில் நியூஸ்7 தமிழ்!

மக்களவைத் தேர்தலின் 3ம் கட்ட வாக்குப்பதிவு மே. 7-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், குஜராத் வதோதரா தொகுதியில் இருந்து முதன் முறையாக தேர்தல் செய்திகளை வழங்கி வருகிறது நியூஸ்7 தமிழ். நமது செய்தியாளர் சேகரித்த…

View More 1998-ல் இருந்து வதோதராவில் தோல்வியே காணாத பாஜக – குஜராத் தேர்தல் களத்தில் நியூஸ்7 தமிழ்!

அனல்பறக்கும் 3ம் கட்டத் தேர்தல் களம்… ம.பி., தேர்தல் நிலவரம் குறித்த பிரத்யேக தகவல்களுடன் நியூஸ்7 தமிழ்!

மக்களவைத் தேர்தலின் 3-ம் கட்ட வாக்குப்பதிவு மே. 7-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்தல் செய்திகளை வழங்கி வருகிறது நியூஸ்7 தமிழ் நமது செய்தியாளர் ஆல்வின் சேகரித்த பிரத்யேக தகவல்களை…

View More அனல்பறக்கும் 3ம் கட்டத் தேர்தல் களம்… ம.பி., தேர்தல் நிலவரம் குறித்த பிரத்யேக தகவல்களுடன் நியூஸ்7 தமிழ்!

ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!

மக்களவை தேர்தலில் வயநாட்டை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தனது வேட்புமனுவை அவர் இன்று தாக்கல் செய்தார். இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக…

View More ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!

“இடஒதுக்கீடு வரலாறு தெரியாமல் பிரதமர் மோடி பேசுகிறார்” – ப.சிதம்பரம் சாடல்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து உளறி வருகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். குஜராத் மாநிலம், பனஸ்கந்தா…

View More “இடஒதுக்கீடு வரலாறு தெரியாமல் பிரதமர் மோடி பேசுகிறார்” – ப.சிதம்பரம் சாடல்!

குஜராத்தில் மக்களவை தேர்தல் நிலவரம் என்ன? – பிரத்யேக தகவல்களுடன் களத்தில் நியூஸ்7 தமிழ்!

மக்களவைத் தேர்தலின் 3ம் கட்ட வாக்குப்பதிவு மே. 7-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,  குஜராத் காந்தி நகர் தொகுதியில் இருந்து முதன் முறையாக தேர்தல் செய்திகளை வழங்கி வருகிறது நியூஸ்7 தமிழ்.  நமது செய்தியாளர்…

View More குஜராத்தில் மக்களவை தேர்தல் நிலவரம் என்ன? – பிரத்யேக தகவல்களுடன் களத்தில் நியூஸ்7 தமிழ்!