“18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி!” – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி!

18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி நாள் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.  டெல்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று (மார்ச்…

View More “18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி!” – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி!

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு – மார்ச் 20 முதல் மனு தாக்கல்!

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையக…

View More தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு – மார்ச் 20 முதல் மனு தாக்கல்!

விளவங்கோடு தொகுதியில் ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.  டெல்லியில் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில்  தலைமைத் தேர்தல் ஆணையர்…

View More விளவங்கோடு தொகுதியில் ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல்!

“நாட்டில் 97 கோடி வாக்காளர்கள்” – இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 97 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று தலைமைத் தேர்தல்…

View More “நாட்டில் 97 கோடி வாக்காளர்கள்” – இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களவைத் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களவைத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார். மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையக…

View More சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களவைத் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைமைச் செயலகத்தில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து துணை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் துவங்கியது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

View More நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைமைச் செயலகத்தில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல் எப்போது? டெல்லியில் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

டெல்லியில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.  நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில்…

View More மக்களவைத் தேர்தல் எப்போது? டெல்லியில் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

“விவிபாட் இயந்திரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும்..!” – தேர்தல் ஆணையத்துக்கு காங். கடிதம்

வாக்களித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் விவிபாட் இயந்திரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் கடந்த ஆண்டு…

View More “விவிபாட் இயந்திரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும்..!” – தேர்தல் ஆணையத்துக்கு காங். கடிதம்

“ராகுல் காந்தி கண்ணியமான பதிலை அளிப்பார்” – சுப்ரியா சுலே எம்.பி. நம்பிக்கை

காங்கிரஸ் கட்சி தலைவர்களை பாஜக பலமுறை விமர்சித்துள்ள நிலையில், ராகுல் காந்தி ஏதாவது பேசினால், அதற்கு பாஜகவினர் வருத்தப்பட வேண்டிய அவசியம் என்ன? என தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கேள்வி எழுப்பியுள்ளார்.…

View More “ராகுல் காந்தி கண்ணியமான பதிலை அளிப்பார்” – சுப்ரியா சுலே எம்.பி. நம்பிக்கை

5 மாநில தேர்தல் | அதிரடி காட்டும் பறக்கும் படை – ரூ.1,760 கோடி பறிமுதல்!…

5 மாநில தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ. 1,760 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான்,  தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை…

View More 5 மாநில தேர்தல் | அதிரடி காட்டும் பறக்கும் படை – ரூ.1,760 கோடி பறிமுதல்!…