5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு – ம.பி.யில் நவ.17, ராஜஸ்தானில் நவ.23-ல் வாக்குப்பதிவு!

தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில்…

View More 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு – ம.பி.யில் நவ.17, ராஜஸ்தானில் நவ.23-ல் வாக்குப்பதிவு!

ராஜஸ்தான், ம.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை!

ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதி ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வாக்குப் பதிவை அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதற்கான திட்டங்களை இறுதி செய்ய தோ்தல் பாா்வையாளா்களுடனான தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனை…

View More ராஜஸ்தான், ம.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை!

கர்நாடக தேர்தல் 2023 : அனல் பறக்கும் களம்…. ஆட்சிக்கட்டிலில் அமரப்போவது யார்?

கர்நாடக சட்டசபை தேர்தல் 2023, ஆளும் கட்சியான பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும், முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்… தென்மாநிலங்களில் பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்த மாநிலம், காங்கிரஸ்…

View More கர்நாடக தேர்தல் 2023 : அனல் பறக்கும் களம்…. ஆட்சிக்கட்டிலில் அமரப்போவது யார்?

தேர்தல் விதிகளை மீறுவதாக அண்ணாமலை மீது கர்நாடக காங்கிரஸ் புகார்!

கர்நாடக தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது தனிப்பட்ட செல்வாக்கை செலுத்தி வருவதாக, அம்மாநில தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம்…

View More தேர்தல் விதிகளை மீறுவதாக அண்ணாமலை மீது கர்நாடக காங்கிரஸ் புகார்!

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் வென்றது இப்படித்தான்- கடந்து வந்த பாதை……

ஒற்றைத் தலைமையை முன் வைத்த அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி, பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது வரை அதிமுகவில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை தற்போது பார்க்கலாம். அதிமுக என்ற அரசியல் கட்சியின்…

View More அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் வென்றது இப்படித்தான்- கடந்து வந்த பாதை……

இபிஎஸ்-ஐ அங்கீகரித்த தேர்தல் ஆணையம் – இனிப்புகள் வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டம்!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை…

View More இபிஎஸ்-ஐ அங்கீகரித்த தேர்தல் ஆணையம் – இனிப்புகள் வழங்கி அதிமுகவினர் கொண்டாட்டம்!

இபிஎஸ் தாக்கல் செய்த வரவு, செலவு அறிக்கையை ஏற்றுக் கொண்டது தேர்தல் ஆணையம்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வரவு, செலவு அறிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் அக்கட்சியின்…

View More இபிஎஸ் தாக்கல் செய்த வரவு, செலவு அறிக்கையை ஏற்றுக் கொண்டது தேர்தல் ஆணையம்

பொதுத்தேர்தல் சவாலாக இருந்தது: சத்யபிரதா சாகு

சட்டப் பேரவை தேர்தல் முடிவுகளை ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அதைத்தொடந்து வாக்குப்பதிவு எண்ணிக்கையானது…

View More பொதுத்தேர்தல் சவாலாக இருந்தது: சத்யபிரதா சாகு

நீதிபதிகளின் கருத்துக்களை சரியாக புரிந்து செயல்பட வேண்டும் : உச்சநீதிமன்றம்!

கொரோனா பரவல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை சரியான கோணத்தில் புரிந்துகொண்டு செயல்படுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் தேர்தலை நடத்தியதற்காக, தேர்தல் ஆணையம் மீது…

View More நீதிபதிகளின் கருத்துக்களை சரியாக புரிந்து செயல்பட வேண்டும் : உச்சநீதிமன்றம்!

வாக்கு எண்ணும் அறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் : சத்யபிரத சாகு

ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒருமுறை வாக்கு எண்ணும் அறைகள், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக, இந்திய…

View More வாக்கு எண்ணும் அறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் : சத்யபிரத சாகு