பாஜகவின் தேர்தல் அறிக்கை ஆலோசனைக் கூட்டம் – டெல்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் தொடங்கியது!

பாஜகவின் தேர்தல் அறிக்கை ஆலோசனைக் கூட்டம்  டெல்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக…

View More பாஜகவின் தேர்தல் அறிக்கை ஆலோசனைக் கூட்டம் – டெல்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் தொடங்கியது!

டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி! தேர்தல் அறிக்கை குறித்து முக்கிய ஆலோசனை!

டெல்லியில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி…

View More டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி! தேர்தல் அறிக்கை குறித்து முக்கிய ஆலோசனை!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மார்ச் 19-ல் வெளியிடப்படும் – ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் (மார்ச் 19) வெளியிடப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று தலைமை தேர்தல் ஆணையர்…

View More காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மார்ச் 19-ல் வெளியிடப்படும் – ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தல் 2024 – தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது பாஜக!

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக பொதுமக்களிடம் இருந்து கருத்து கேட்கும் பிரச்சாரத்தை டெல்லியில்  பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தல் அறிக்கை குறித்து…

View More மக்களவைத் தேர்தல் 2024 – தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது பாஜக!

“ஜிஎஸ்டி குளறுபடிகளை களைவதற்கான தீர்வு திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்!” – கனிமொழி எம்.பி

கோவை மக்கள் ஜிஎஸ்டி-யில் உள்ள குளறுபடிகள் குறித்து அதிகமாக கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர். இவ்விவகாரத்திற்கான தீர்வு திமுகவின் தேர்தல் அறிக்கையில் நிச்சயம் இடம்பெறும் என நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு தலைவரும் திமுக துணை பொது…

View More “ஜிஎஸ்டி குளறுபடிகளை களைவதற்கான தீர்வு திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்!” – கனிமொழி எம்.பி

4 நாட்களில் 12 மாவட்ட மக்களை சந்தித்த திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு!

திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், 12 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து, அவர்கள் வழங்கிய பரிந்துரைகளை பெற்றுள்ளனர். 2024 மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர்…

View More 4 நாட்களில் 12 மாவட்ட மக்களை சந்தித்த திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு!

மதுரையில் மக்களை சந்தித்த திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு! 3 நாட்களில் 10 மாவட்ட மக்களிடம் பரிந்துரைகள் பெறப்பட்டன!

மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களிடம் கோரிக்கைகளை பெற்ற திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு! திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் iன்று மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்ட…

View More மதுரையில் மக்களை சந்தித்த திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு! 3 நாட்களில் 10 மாவட்ட மக்களிடம் பரிந்துரைகள் பெறப்பட்டன!

கன்னியாகுமரியில் மக்களை சந்தித்த திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு! மத்திய அரசிடமிருந்து பெற வேண்டியவை குறித்து குவிந்த கோரிக்கைகள்!

திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் கன்னியாகுமரியில் மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்ற நிலையில், மத்திய அரசின் கூடுதல் தலைநகரை தென் மாநிலத்தில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் முன்வைத்துள்ளனர்.…

View More கன்னியாகுமரியில் மக்களை சந்தித்த திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு! மத்திய அரசிடமிருந்து பெற வேண்டியவை குறித்து குவிந்த கோரிக்கைகள்!

தூத்துக்குடியில் முகாமிட்ட திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு! மக்கள் 5 கோரிக்கைகள் முன்வைப்பு!

திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் தூத்துக்குடியை சேர்ந்த மக்கள் வாக்குச்சீட்டு முறையை திரும்பக் கொண்டு வர வேண்டும், தூத்துக்குடியில் கடல்சார் பல்கலைக்கழகம் வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை மக்கள் முன் வைத்துள்ளனர்.…

View More தூத்துக்குடியில் முகாமிட்ட திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு! மக்கள் 5 கோரிக்கைகள் முன்வைப்பு!

”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பசு சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு அரசே வாங்கிக் கொள்ளும்” – அசோக் கெலாட் அறிவிப்பு

”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பசு சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு அரசே வாங்கிக் கொள்ளும்”  என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். அக்டோபர் 9-ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும்…

View More ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பசு சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு அரசே வாங்கிக் கொள்ளும்” – அசோக் கெலாட் அறிவிப்பு