கரூர் மற்றும் கோவையில் மீண்டும் அமலாக்க துறையினர் சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் மற்றும் கரூரில் உள்ள சில நிதி நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின் வீடு மற்றும் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள…

View More கரூர் மற்றும் கோவையில் மீண்டும் அமலாக்க துறையினர் சோதனை!

அவசர சிகிச்சை அறையிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!

அமைச்சர் செந்தில் பாலாஜி 7வது தளத்தில் இருந்து 4வது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை…

View More அவசர சிகிச்சை அறையிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!

அமைச்சர் செந்தில்பாலாஜி கைதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு – இன்று பிற்பகல் விசாரணை!

அமைச்சர் செந்தில்பாலாஜியை ஆஜர்படுத்த கோரி அவரது மனைவி  சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லம் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர்…

View More அமைச்சர் செந்தில்பாலாஜி கைதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு – இன்று பிற்பகல் விசாரணை!

அமலாக்கத்துறை என்றால் என்ன? அதன் அதிகாரங்கள் என்னென்ன..?

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை என்றால் என்ன என்பது குறித்தும், அதன் அதிகார வரம்புகள் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம். அமலாக்கப் பிரிவு மே 1956 இல் நிறுவப்பட்டது. அந்நியச் செலாவணி மேலாண்மைச்…

View More அமலாக்கத்துறை என்றால் என்ன? அதன் அதிகாரங்கள் என்னென்ன..?

அரசியலில் ஆகாதவர்களை தீர்த்து கட்டும் நடவடிக்கை: செந்தில் பாலாஜி கைது குறித்து நாஞ்சில் சம்பத் கருத்து!

அரசியலில் ஆகாதவர்களை தீர்த்து கட்டும்  நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அவரின்…

View More அரசியலில் ஆகாதவர்களை தீர்த்து கட்டும் நடவடிக்கை: செந்தில் பாலாஜி கைது குறித்து நாஞ்சில் சம்பத் கருத்து!

”பாஜக ஆளாத மாநில அரசுகளையும், அமைச்சர்களையும் பழிவாங்கும் நடவடிக்கை இது” – அமைச்சர் பொன்முடி!

மத்திய அரசு பாஜக ஆளாத மாநில அரசுகளையும், அமைச்சர்களையும் பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து…

View More ”பாஜக ஆளாத மாநில அரசுகளையும், அமைச்சர்களையும் பழிவாங்கும் நடவடிக்கை இது” – அமைச்சர் பொன்முடி!

அமைச்சர் செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை: கே.என்.நேரு

அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்ததாகவும். அவரால் பேச முடியவில்லை என அமைச்சர் கேஎன்.நேரு தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நேற்று சோதனை நடத்திய அமலாக்கத்துறை பின்னர் அவரை கைது செய்தது.…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை: கே.என்.நேரு

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது – LIVE UPDATES

மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர்…

View More அமைச்சர் செந்தில் பாலாஜி கைது – LIVE UPDATES

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது – விதிமுறைகளை பின்பற்றினரா அமலாக்கத்துறை அதிகாரிகள்? – சட்டமன்ற விதிகள் சொல்வதென்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான சம்பவத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விதிமுறைகளை பின்பற்றினரா? சட்ட விதிகள் சொல்வதென்ன? என்பதை நாம் இங்கே காணலாம். மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி…

View More அமைச்சர் செந்தில் பாலாஜி கைது – விதிமுறைகளை பின்பற்றினரா அமலாக்கத்துறை அதிகாரிகள்? – சட்டமன்ற விதிகள் சொல்வதென்ன?

அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டாரா?  – அமைச்சர் சேகர் பாபு கூறியது என்ன? 

அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும், அவரது காது பகுதியில் வீக்கம் இருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை…

View More அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டாரா?  – அமைச்சர் சேகர் பாபு கூறியது என்ன?