இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக திராவிடர் கழக துணைத்தலைவர் பூங்குன்றன் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More இந்தி திணிப்பு எதிர்ப்பு : கலி பூங்குன்றன் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து!Dravidar Kazhagam
#LateralEntry மூலம் பதவி வழங்குவது RSSகாரர்களைத் திணிப்பதற்கே.. – கி.வீரமணி அறிக்கை!
யூ.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யாமல் தனியார்த் துறைகளிலிருந்து இணைச் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்களைத் சேர்ப்பது ஆர்.எஸ்.எஸ்.காரர்களைத் திணிக்கும் மத்திய அரசின் முயற்சி என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கி.வீரமணி…
View More #LateralEntry மூலம் பதவி வழங்குவது RSSகாரர்களைத் திணிப்பதற்கே.. – கி.வீரமணி அறிக்கை!“கார்ப்பரேட் சாமியார்கள் Stress, Depression-ஐ வைத்து காசு பார்க்கிறார்கள்” – நடிகர் சத்யராஜ் பேச்சு!
உலகம் முழுவதும் கார்ப்பரேட் சாமியார்கள் Stress, Depression என்பதை வைத்து தான் காசு பார்க்கிறார்கள் என PERIYAR VISION ஓடிடி தள தொடக்க விழாவில் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார்…
View More “கார்ப்பரேட் சாமியார்கள் Stress, Depression-ஐ வைத்து காசு பார்க்கிறார்கள்” – நடிகர் சத்யராஜ் பேச்சு!“கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் ஓடிடி தளம் ‘PERIYAR VISION’ ஆகத்தான் இருக்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் ஓடிடி தளம் “PERIYAR VISION – (Everything for everyone)” ஆகத்தான் இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் சமூக நீதிக்கான…
View More “கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் ஓடிடி தளம் ‘PERIYAR VISION’ ஆகத்தான் இருக்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!“கோவில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் வழக்கு தொடுத்துள்ளனர்!” சனாதன சர்ச்சை வழக்கில் அமைச்சர் சேகர்பாபு வாதம்
இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என கூறி கொண்டு, கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால், உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, அமைச்சர் சேகர்பாபு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.…
View More “கோவில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் வழக்கு தொடுத்துள்ளனர்!” சனாதன சர்ச்சை வழக்கில் அமைச்சர் சேகர்பாபு வாதம்“சனாதனம் குறித்து பேசியதற்கு எதிரான வழக்கின் பின்னணியின் பாஜக இருக்கிறது!” – உயர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தரப்பு வாதம்!
சனாதனம் குறித்து பேசியதால் தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில் கண்ணுக்கு தெரியாமல் பா.ஜ.கவின் பங்கு இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதாக…
View More “சனாதனம் குறித்து பேசியதற்கு எதிரான வழக்கின் பின்னணியின் பாஜக இருக்கிறது!” – உயர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தரப்பு வாதம்!