கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உண்மையான விசாரணை நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்குவானா தெரிவித்துள்ளார்.
View More கரூர் துயரம் : உண்மையான விசாரணை நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி – NCSC தலைவர் கிஷோர் மக்குவானா..!NCSC
ஆம்ஸ்ட்ராங் படுகொலை – தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ்!
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் படுகொலை குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசிற்கும், தமிழ்நாடு டிஜிபிக்கும் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்…
View More ஆம்ஸ்ட்ராங் படுகொலை – தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ்!மாஞ்சோலை விவகாரம் – தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ்!
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான,…
View More மாஞ்சோலை விவகாரம் – தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ்!