நாமக்கல் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சாய்நாதா ஆலயத்தில் ஐந்தாமாண்டு அபிஷேகம் மற்றும் அன்னதான கூடம் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து பாபாவை தரிசித்து சென்றனர். மனித புனிதராக…
View More சாய்பாபா ஆலயத்தில் அன்னதானகூடம் திறப்பு- திரளான பக்தர்கள் பங்கேற்புDevotional
சத்தியமங்கலம் அருகே இளைஞர்கள் ஒன்று கூடி நடத்திய கோயில் கம்பம் திருவிழா!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோயிலின், கம்பம் திருவிழாவை நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி வெகுவிமரிசையாக நடத்தினர். சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தண்டுமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் கம்பம் மற்றும் குண்டம் திருவிழா விமர்சையாக…
View More சத்தியமங்கலம் அருகே இளைஞர்கள் ஒன்று கூடி நடத்திய கோயில் கம்பம் திருவிழா!சிவகங்கை பிரித்திங்கரா அம்மன் கோயில் சித்திரை சிறப்பு யாகம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு!
சிவகங்கை சொக்கநாதபுரத்திலுள்ள ஸ்ரீ உக்கிர பிரித்திங்கரா அம்மன் கோயிலில் நடைபெற்ற சித்திரை மாத சிறப்பு யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகேயுள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி…
View More சிவகங்கை பிரித்திங்கரா அம்மன் கோயில் சித்திரை சிறப்பு யாகம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு!மங்களகிரி வைபவத்துடன் துவங்கிய ஸ்ரீராமானுஜரின் 1006-வது அவதார பிரம்மோற்சவம்!
ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீ ராமானுஜரின் 1006 ஆவது அவதார பிரம்மோற்சவம் மங்களகிரி வைபவத்துடன் துவங்கிய நிலையில், வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற…
View More மங்களகிரி வைபவத்துடன் துவங்கிய ஸ்ரீராமானுஜரின் 1006-வது அவதார பிரம்மோற்சவம்!பி.பள்ளிப்பட்டி புனித லூர்து அன்னை ஆலய கெபி திருவிழா!
தருமபுரி மாவட்டம் பி.பள்ளிப்பட்டியில் உள்ள பழமை வாய்ந்த புனித லூர்து அன்னை ஆலய கெபி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், ஏராளமான மக்கள் முழங்கால் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த…
View More பி.பள்ளிப்பட்டி புனித லூர்து அன்னை ஆலய கெபி திருவிழா!தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுபகிருது ஆண்டு நிறைவடைந்து சித்திரை முதல் நாளான சோபகிருது ஆண்டு துவங்கிய நிலையில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள…
View More தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!7 ஆண்டுகளுக்குப் பின் விமரிசையாக நடந்த ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் கரகம் எடுப்பு விழா!
பொன்னமராவதியில் உள்ள ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில், 7 ஆண்டுக்கு பின் நடைபெற்ற கரகம் எடுப்பு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபாடு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள இராமலிங்க சௌடாம்பிகை…
View More 7 ஆண்டுகளுக்குப் பின் விமரிசையாக நடந்த ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் கரகம் எடுப்பு விழா!புதுக்கோட்டை ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அருள்மிகு ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அமைந்துள்ளது…
View More புதுக்கோட்டை ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா!ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி திருக்கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி திருக்கோயில், சித்திரை பிரமோற்சவ விழா கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் நவ திருப்பதிகள் என்று…
View More ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி திருக்கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா!சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா!
சிவகாசி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில், ராட்சத கிரேனில் 200 அடி உயரத்தில் தொங்கியபடி பக்தர்கள் பறவை காவடி எடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றினா். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிவகாசி ஸ்ரீ மாரியம்மன் கோயில்…
View More சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா!