கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் தீப்பந்தம் பிடித்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தீப்பந்தம்  பிடித்து பக்தர்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். தமிழகத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயில்களில் ஒன்றாக கருதப்படும் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலின் பங்குனித்திருவிழா கடந்த…

View More கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் தீப்பந்தம் பிடித்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

புனித வெள்ளியையொட்டி புதுச்சேரியில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி!

புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி நடைபெற்ற சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபட்டனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாகவும் அந்த நாட்களை தான் உலகம்…

View More புனித வெள்ளியையொட்டி புதுச்சேரியில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி!

பரமக்குடி ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் பால்குட பெருவிழா!

பரமக்குடி  ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட பெருவிழாவில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன்  செலுத்தினர். பரமக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஶ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்பாள் கோவிலில் பங்குனி திருவிழா…

View More பரமக்குடி ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் பால்குட பெருவிழா!

திருப்பதி ஏழுமலையான் தங்க கருட வாகன சேவை-திரளான பக்தர்கள் தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பங்குனி மாத பௌர்ணமி தங்க கருட சேவை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஏழுமலையானை தரிசித்தனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுபாட்டில் உள்ள இக்கோயிலிற்கு தினமும்…

View More திருப்பதி ஏழுமலையான் தங்க கருட வாகன சேவை-திரளான பக்தர்கள் தரிசனம்!

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருவிழா!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருவிழாவையொட்டி, முக்கிய நிகழ்வான ஆறாட்டு வைபவம் வெகு விமாிசையாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள்…

View More திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் பங்குனி திருவிழா!

பொள்ளாச்சி மாரியம்மன் கோயிலில் வெள்ளி தேர் திருவிழா!

பொள்ளாச்சி உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலின்  வெள்ளி தேர் திருவிழா வெகு விமா்சையாக நடைபெற்றது. பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கடந்த பங்குனி மாதம் முதல் செவ்வாய்கிழமை…

View More பொள்ளாச்சி மாரியம்மன் கோயிலில் வெள்ளி தேர் திருவிழா!

விமாிசையாக நடைபெற்ற பரமக்குடி ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில் பூமரக்கால் நேர்த்திக்கடன்!

பரமக்குடி ஸ்ரீ முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரிய பூமரக்கால் நேர்த்திக்கடன் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பரமக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயிலில்…

View More விமாிசையாக நடைபெற்ற பரமக்குடி ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில் பூமரக்கால் நேர்த்திக்கடன்!

தலையில் கோழி இறகுடன் உடம்பில் சேறு பூசி நேர்த்திக்கடன் -சிங்கம்புணரியில் வினோத வழிபாடு!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தலையில் கோழி இறகை சூடிக் கொண்டு உடம்பு முழுவதும் சேறும், சகதியும் பூசிக்கொண்டு பக்தர்கள் கோவிலை வலம் வரும் வினோத வழிபாடு நடைபெற்றது. சிங்கம்புணரி…

View More தலையில் கோழி இறகுடன் உடம்பில் சேறு பூசி நேர்த்திக்கடன் -சிங்கம்புணரியில் வினோத வழிபாடு!

கொண்டத்துக் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா-ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருள்மிகு கொண்டத்துக் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற குண்டம் இறங்கும் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பூர் மாவட்டம் அவினாசி…

View More கொண்டத்துக் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா-ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!!

ஆக்கூர் தாந்தோன்றீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் அமைந்துள்ள பழம்பெரும் மடக்கோயில்களில் ஒன்றான தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று திருக்கல்யாண வைபத்தை கண்டு ரசித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில்…

View More ஆக்கூர் தாந்தோன்றீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்!