சாய்பாபா ஆலயத்தில் அன்னதானகூடம் திறப்பு- திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாமக்கல் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சாய்நாதா ஆலயத்தில் ஐந்தாமாண்டு அபிஷேகம் மற்றும் அன்னதான கூடம் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து பாபாவை தரிசித்து சென்றனர். மனித புனிதராக...