சென்னை அருகே சித்திரை கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோயிலில் பக்தர் ஒருவருக்கு மிளகாய்ப் பொடி கரைசல் அபிஷேகம் செய்யப்பட்டது. சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள வள்ளி, தொய்வானை சமேத வெற்றிவேல் முருகன் கோயிலில் சித்திரை கிருத்திகையை…
View More பக்தருக்கு மிளகாய்ப் பொடி கரைசல் அபிஷேகம் – சென்னை அருகே விநோத வழிபாடு!devotees
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்: பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு ..!
உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டத்தில், பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேரோட்டத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.…
View More சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்: பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு ..!தலைமேல் தேங்காய்கள் உடைத்து, விநோத நேர்த்தி செலுத்திய பக்தர்கள்!
ஒசூரில் 16 ஆவது ஆண்டாக தலைமேல் தேங்காய்கள் உடைத்து பக்தர்கள் விநோத நேர்த்தி கடன் செலுத்தினர். ஓசூர் ஜிகேடி நகரில் உலக மக்கள் நலனுக்காகவும் விவசாயம் செழிக்க வேண்டி குறும்பர் இன மக்களின் குல…
View More தலைமேல் தேங்காய்கள் உடைத்து, விநோத நேர்த்தி செலுத்திய பக்தர்கள்!திருப்பதி ஏழுமலையானுக்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தை தானமாக வழங்கிய பக்தர்!
திருப்பதி தேவஸ்தானத்திற்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தை நன்கொடையாக பக்தர் ஒருவர் வழங்கியுள்ளார். பெங்களூரைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணா. இவர் திருப்பதி ஏழுமலையான் மீது அதீத பற்றும், பக்தியும் கொண்டவர். இவருக்குச் சொந்தமாக திருப்பதி…
View More திருப்பதி ஏழுமலையானுக்கு 250 ஏக்கர் விவசாய நிலத்தை தானமாக வழங்கிய பக்தர்!பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் இன்று அதிகாலை நடைபெற்ற குண்டம் திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் பிரசித்தி…
View More பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்திருச்செந்தூர் முருகன் கோயிலில் சண்முகார்ச்சனை கட்டணம் உயர்வு; பக்தர்கள் எதிர்ப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சண்முகார்ச்சனை கட்டணத்தை ரூ.1500ல் இருந்து ரூ.5000 ஆக கோயில் நிர்வாகம் உயர்த்தியுள்ளதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி…
View More திருச்செந்தூர் முருகன் கோயிலில் சண்முகார்ச்சனை கட்டணம் உயர்வு; பக்தர்கள் எதிர்ப்புஓங்காளியம்மன் கோயில் மாசிக்குண்டம் திருவிழா: பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு
திருச்செங்கோடு ஓங்காளியம்மன் கோயில் மாசிக் குண்டம் திருவிழாவையொட்டி குழந்தைகள், பெண்கள், முதியவர் என 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற…
View More ஓங்காளியம்மன் கோயில் மாசிக்குண்டம் திருவிழா: பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடுமதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் திருக்கல்யாணம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு
மதுரையில் உள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மாசிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மேலமாசி வீதியில்…
View More மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் திருக்கல்யாணம் – திரளான பக்தர்கள் பங்கேற்புகும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் திருவீதி உலா – திரளான பக்தர்கள் தரிசனம்
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்று வரும் மாசிமக திருவிழாவின் நான்காம் நாளில் 63 நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், ஆதிகும்பேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன.…
View More கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் திருவீதி உலா – திரளான பக்தர்கள் தரிசனம்ஆன்மீக பயண திட்டம் – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் அறிவித்தபடி, ராமேஸ்வரம் முதல் காசி வரையிலான ஆன்மீக பயணத் திட்டத்தை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் அறிவித்தபடி, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து…
View More ஆன்மீக பயண திட்டம் – மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்