#Nungambakkam | பப்பில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

நுங்கம்பாக்கத்தில் உள்ள பப்பில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது சுகைல் (22). இவர் சென்னை ராமாபுரத்தில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ…

View More #Nungambakkam | பப்பில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

#Bangladesh முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்கு!

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து…

View More #Bangladesh முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்கு!

சட்ட விரோத மதுவிற்பனையை தட்டிக்கேட்ட விவசாயி வெட்டிக்கொலை! போலீசார் விசாரணை!

ஓசூர் அருகே சட்ட விரோத மதுவிற்பனையை தட்டிக்கேட்ட விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசூர் அருகே உள்ள சின்ன பேளகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ்…

View More சட்ட விரோத மதுவிற்பனையை தட்டிக்கேட்ட விவசாயி வெட்டிக்கொலை! போலீசார் விசாரணை!

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மூவர் பலி! ஆன்மீக சுற்றுலா சென்ற போது விபரீதம்!

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற இரண்டு பெண்கள் உட்பட மூவர் ஆற்றில்  மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்த முருகன்…

View More தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மூவர் பலி! ஆன்மீக சுற்றுலா சென்ற போது விபரீதம்!
Army captain, encounter ,terrorists ,security forces,death

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதல் : #ArmyCaptain வீர மரணம்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ கேப்டன் வீர மரணம் அடைந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பாட்னிடாப் பகுதி அருகே இருந்த பயங்கரவாதிகள்…

View More ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதல் : #ArmyCaptain வீர மரணம்!

10 ரூபாய் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் – திடீரென விழித்துக்கொண்ட உணவு பாதுகாப்புத் துறையினர்!

திருவண்ணாமலையில் 10 ரூபாய் குளிர்பானம் குடித்து 5 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம்…

View More 10 ரூபாய் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் – திடீரென விழித்துக்கொண்ட உணவு பாதுகாப்புத் துறையினர்!

தென்கொரியா: வெப்ப அலையால் 21 பேர் உயிரிழப்பு!

தென்கொரியாவில் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு, இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  தென் கொரியாவில்  கிட்டத்தட்ட 2,300 பேர் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அந்நாட்டு உள்துறை…

View More தென்கொரியா: வெப்ப அலையால் 21 பேர் உயிரிழப்பு!

செல்போனால் வந்த வினை… மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபர்!

செல்போனை பயன்படுத்திக் கொண்டே வாட்டர் ஹீட்டரை போட முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  தெலங்கானாவின் கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் பாபு (40). இவர் நேற்று மாலை…

View More செல்போனால் வந்த வினை… மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபர்!

பீகார் பாபா சித்தேஸ்வர் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு: 9 பேர் படுகாயம்!

பீகார் மாநிலத்தில் உள்ள பாபா சித்தேஸ்வர் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் ஜெகன்னாபாத் மாவட்டத்தில் பராபர் மலையில் அமைந்துள்ள…

View More பீகார் பாபா சித்தேஸ்வர் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு: 9 பேர் படுகாயம்!

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை எதிரொலி | நிலச்சரிவால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகள், திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக…

View More இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை எதிரொலி | நிலச்சரிவால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!