அமெரிக்காவில் உள்ள பள்ளியில் 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் காயமடைந்தனர். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் துப்பாக்கிச்…
View More #GunShot | அமெரிக்காவில் பயங்கரம்… 4 பேரை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்!death
#Sivaganga | குங்கும டப்பாவை விழுங்கிய ஒரு வயது குழந்தை பரிதாப பலி… சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்!
சிவகங்கை அருகே கும்கும டப்பாமை விழுங்கிய குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். இவர் அஞ்சல் துறையில் பணியாற்றிவருகிறார். இவர் தனது மனைவியின் சகோதரி குழந்தையின்…
View More #Sivaganga | குங்கும டப்பாவை விழுங்கிய ஒரு வயது குழந்தை பரிதாப பலி… சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்!#NEET | தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட நீட் தேர்வு மாணவர்… ராஜஸ்தானில் தொடரும் துயரம்!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 21 வயது மாணவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பர்சானாவின் மதுரா பகுதியை சேர்ந்தவர் பர்சுராம்…
View More #NEET | தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட நீட் தேர்வு மாணவர்… ராஜஸ்தானில் தொடரும் துயரம்!#Haryana | +2 மாணவனை 25 கி.மீ. துரத்திச் சென்று சுட்டுக் கொன்ற பசு காவலர்கள் – காரணம் என்ன?
ஹரியானாவில் பசுவைக் கடத்திச் சென்றதாக நினைத்து பள்ளி மாணவனை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் கடந்த 27ஆம் தேதி புலம்பெயர் தொழிலாளி சபீர் மாலிக் என்பவர், மாட்டிறைச்சி சாப்பிடதற்காக…
View More #Haryana | +2 மாணவனை 25 கி.மீ. துரத்திச் சென்று சுட்டுக் கொன்ற பசு காவலர்கள் – காரணம் என்ன?#Jharkhand | காவலர் உடற்தகுதி தேர்வில் மயங்கி விழுந்து 11 பேர் உயிரிழப்பு!
ஜார்க்கண்ட்டில் காவலர் பணிக்கான உடற்தகுதித் தேர்வின்போது 11 தேர்வர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் காவல்துறையில் சுமார் 600 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான உடற்தகுதித் தேர்வு கடந்த மாதம்…
View More #Jharkhand | காவலர் உடற்தகுதி தேர்வில் மயங்கி விழுந்து 11 பேர் உயிரிழப்பு!இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட 20 சிவிங்கிப் புலிகள் குறித்த #Webseries : மத்திய அரசு ஒப்புதல்!
ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகள் குறித்த 4 பாகங்கள் கொண்ட ஆவண வலைதொடரை (வெப் சீரிஸ்) படமாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வாழ்விடம் இழப்பு, அதீத வேட்டை உள்ளிட்ட காரணங்களால்,…
View More இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட 20 சிவிங்கிப் புலிகள் குறித்த #Webseries : மத்திய அரசு ஒப்புதல்!பெண் ஊடகவியலாளர் மர்ம மரணம்… #Bangladesh-ல் நடந்தது என்ன?
வங்காள தேசத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் ஏரியில் இருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். வங்காள தேசத்தில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் செய்தி ஆசியராக பணியாற்றி வந்தவர் சாரா ரஹனுமா. 32 வயதான இவர் இன்று…
View More பெண் ஊடகவியலாளர் மர்ம மரணம்… #Bangladesh-ல் நடந்தது என்ன?#Indonesia-வில் திடீர் வெள்ளப்பெருக்கு… 13 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்சி 13 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வடக்கு மாலுகு மாகாணம், டெர்னேட் தீவில் நேற்று முனதினம் முதல் கனமழை பெய்து வருகிறது.…
View More #Indonesia-வில் திடீர் வெள்ளப்பெருக்கு… 13 பேர் உயிரிழப்பு!#Tirupati கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற புது மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற புது மாப்பிள்ளைக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருத்தனி அருகில் உள்ள கேசரம் கிராமத்தை சேர்ந்த நரேஷ், சுவாதி ஆகியோருக்கு கடந்த ஆக.…
View More #Tirupati கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற புது மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழப்பு!பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு – நாமக்கலில் பரபரப்பு!
நாமக்கல் அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த நவலடிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (11)…
View More பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு – நாமக்கலில் பரபரப்பு!