உசிலம்பட்டி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன்…
View More காதலுக்கு எதிர்ப்பு- காதலர்கள் விஷம் அருந்தி உயிரிழப்பு!death
வங்கதேசத்தில் இந்து சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வைரலாகும் பதிவு உண்மையா?
This news Fact Checked by AajTak வங்கதேசத்தில் 2ம் வகுப்பு படிக்கும் இந்து சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பகிரப்பட்டு வரும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். வெகுஜன எழுச்சிக்குப்…
View More வங்கதேசத்தில் இந்து சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வைரலாகும் பதிவு உண்மையா?ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு… கேரளாவில் சோகம்!
கேரளாவில் இரு வேறு ஆறுகளில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் அருகே குண்டூச்சி எரிஞ்சிபுழா பகுதியைச் சேர்ந்தவர்கள் அஷ்ரப் – ஷபானா…
View More ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு… கேரளாவில் சோகம்!சென்னை | காய்ச்சலுக்கு மெடிக்கலில் ஊசி போட்டதால் கல்லூரி மாணவர் உயிரிழப்பு!
சென்னையில் காய்ச்சலுக்கு மெடிக்கலில் ஊசி போட்டதால் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த சேலையூர் சந்திரன் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சந்தோஷ் (19). சந்தோஷ் கௌரிவாக்கத்தில்…
View More சென்னை | காய்ச்சலுக்கு மெடிக்கலில் ஊசி போட்டதால் கல்லூரி மாணவர் உயிரிழப்பு!கேரளா | எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார் – பிரபலங்கள் அஞ்சலி!
கேரளாவில் புகழ் பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் (91) காலமானார். திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேரளாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் கடந்த, 15ம் தேதி காலை முதல் மூச்சுத் திணறல் காரணமாக…
View More கேரளா | எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார் – பிரபலங்கள் அஞ்சலி!ரஷ்ய போரில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் பலி – 6 மாதங்கள் கழித்து கொண்டுவரப்பட்ட உடல்!
ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்த கன்ஹாயா யாதவின் உடல் 6 மாதங்கள் கழித்து சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பன்கட்டா கிராமத்தைச் சேர்ந்த கன்ஹையா யாதவ் (41) கடந்த ஜனவரி மாதம் ரஷ்யாவில்…
View More ரஷ்ய போரில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் பலி – 6 மாதங்கள் கழித்து கொண்டுவரப்பட்ட உடல்!காஞ்சிபுரம் | கிணற்றில் மிதந்த ஆண் சடலம் – காவல்துறை தீவிர விசாரணை!
காஞ்சிபுரத்தில் கிணற்றில் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றி கொலையா உயிரை மாய்த்து கொண்டாரா என பல கோணத்தில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சிக்கு உள்பட்ட புலிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த…
View More காஞ்சிபுரம் | கிணற்றில் மிதந்த ஆண் சடலம் – காவல்துறை தீவிர விசாரணை!ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் | #Gaza-வில் 45 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கை!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய ஒருவருடத்திற்கு மேலாக போர்…
View More ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் | #Gaza-வில் 45 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கை!தூத்துக்குடி | சொந்த மகனை மண் வெட்டியால் தாக்கிய தந்தை – கொலையாக உருவெடுத்த குடும்ப சண்டை!
தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்ப சண்டை காரணமாக தன் சொந்த மகனை மண் வெட்டியால் வெட்டி தந்தை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகாலில் மேல…
View More தூத்துக்குடி | சொந்த மகனை மண் வெட்டியால் தாக்கிய தந்தை – கொலையாக உருவெடுத்த குடும்ப சண்டை!Pushpa 2 படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது ரசிகர் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை!
புஷ்பா திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோதே ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி, சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படத்தில்…
View More Pushpa 2 படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது ரசிகர் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை!