ஈரான் சிறையில் உள்ள நர்கீஸ் முகமதிக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், பரிசை நர்கீஸ் முகமதி மகன், மகள் பெற்றுக் கொண்டனர். ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஜனநாயகத்தை…
View More நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் விருது! பரிசைப் பெற்றுக் கொண்ட மகன், மகள்!daughter
மகள் குறித்து அவதூறு பரப்பிய தந்தை – கோயில் நிர்வாகம் தரப்பில் CCTV காட்சிகள் வெளியிட்டு விளக்கம்.!
பழனி கோயிலில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக ஆடியோ வெளியான நிலையில், கோயில் தரப்பில் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கடந்த 9ஆம் தேதி ஈரோட்டைச்…
View More மகள் குறித்து அவதூறு பரப்பிய தந்தை – கோயில் நிர்வாகம் தரப்பில் CCTV காட்சிகள் வெளியிட்டு விளக்கம்.!மகளை காண கண்டம் விட்டு கண்டம் வந்து சர்ப்ரைஸ் கொடுத்த தந்தை! வைரலாகும் வீடியோ!
தந்தை ஒருவர் தனது மகளை காண கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்து சர்ப்ரைஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்திய நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு தந்தைக்கும், மகளுக்குமான உறவு என்பது மிகவும்…
View More மகளை காண கண்டம் விட்டு கண்டம் வந்து சர்ப்ரைஸ் கொடுத்த தந்தை! வைரலாகும் வீடியோ!சிறுமி கால் பாதம் அகற்றப்பட்ட விவகாரம்; பெற்றோரின் அனுமதியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் விளக்கம்
ஓட்டேரி காவலரின் மகள் பிரதிக்ஷாவுக்கு கால் பாதம் அகற்றப்பட்ட விவகாரம் குறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக விளக்கம் அளித்துள்ளார். சென்னை ஓட்டேரி காவல்நிலையத்தில் தலைமைக்…
View More சிறுமி கால் பாதம் அகற்றப்பட்ட விவகாரம்; பெற்றோரின் அனுமதியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் விளக்கம்இளவரசி போன்று பட்டு மாளிகையில் வளரும் வடகொரிய அதிபரின் மகள்
நிலத்தடி சுரங்கப்பாதையுடன் கூடிய பகட்டான பட்டு மாளிகை என இளவரசி போன்று வடகொரிய அதிபர் கிம் ஜான் உன்னின் மகள் வளர்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வடகொரியாவின் பியோங்யாங் சர்வதேச விமான நிலையத்தில்…
View More இளவரசி போன்று பட்டு மாளிகையில் வளரும் வடகொரிய அதிபரின் மகள்குடும்ப கஷ்டம் – உயிரை மாய்த்து கொண்ட தாய், மகள்
தாராபுரம் அருகே குடும்ப கஷ்டம் காரணமாக தாய் மகள் தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காமராஜர் நகரை…
View More குடும்ப கஷ்டம் – உயிரை மாய்த்து கொண்ட தாய், மகள்ஏன் குடிக்கிறாய் எனக் கேட்ட மகள்களை கொன்ற தந்தை
எப்ப பாரு குடிப்பது தான் வேலையா என கேட்டு மது பாட்டிலை உடைத்ததால் தனது இரு மகள்களையும் கொன்ற தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் அடுத்த சின்ன மதுரைப்பாக்கம் மாரியம்மன்…
View More ஏன் குடிக்கிறாய் எனக் கேட்ட மகள்களை கொன்ற தந்தைலிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி பெண்களுக்கு பாலியல் தொல்லை!
சென்னை ஒஎம்ஆர் சாலையில் நடந்துசென்ற தாய், மகள் இருவருக்கும் காரில் லிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒஎம்ஆர் பகுதியில் உள்ள கண்ணகி நகரை சேர்ந்த 34…
View More லிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி பெண்களுக்கு பாலியல் தொல்லை!