போதையில் நண்பனை வன்கொடுமை செய்ய முயன்ற மற்றொரு நண்பன்!

மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த நண்பரை இரும்பு ராடால் ஒருவர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து…

View More போதையில் நண்பனை வன்கொடுமை செய்ய முயன்ற மற்றொரு நண்பன்!

தோழிக்காக கொள்ளையனாக மாறிய யூடியூப் பிரபலம்!

சென்னையில் டாட்டூ குத்துவதில் பல்வேறு சாதனைகளை புரிந்த வாலிபர் கள்ளக்காதலிக்காக கொள்ளையனாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான பவர் வசந்த. இவர் வடபழனியில் டாட்டூ கடை…

View More தோழிக்காக கொள்ளையனாக மாறிய யூடியூப் பிரபலம்!

சென்னையில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை!

சென்னையில் இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோபால் நகரை சேர்ந்தவர் 23 வயதான அஜித்குமார். இவர் அப்பகுதியில் வெல்டிங் வேலை செய்து…

View More சென்னையில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை!

மீன் வெட்டுவதில் தகராறு: இளைஞர் குத்தி கொலை!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மீன் வெட்டுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் திருசெல்வம் மற்றும், அவரது உறவினர் முத்துமணி.…

View More மீன் வெட்டுவதில் தகராறு: இளைஞர் குத்தி கொலை!

பெற்றோரை இழந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

திண்டிவனத்தில் பெற்றோர் இல்லாத 14 வயது சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அடுத்த செண்டூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.…

View More பெற்றோரை இழந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

முன் விரோதம் காரணமாக பெயிண்டர் அடித்து கொலை; இருவர் கைது!

சென்னையில் முன் விரோதம் காரணமாக பெயிண்டர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்.ஜீ.ஆர் நகரைச் சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன். இவரது தந்தை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.…

View More முன் விரோதம் காரணமாக பெயிண்டர் அடித்து கொலை; இருவர் கைது!

பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

நொய்டாவில் 15 வயது சிறுவன் கட்டடத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவை சேர்ந்த 15 வயது சிறுவன் படிப்பில் ஆர்வம் செலுத்தாது, மொபைலில் கேம் விளையாடுவதில் ஆர்வம் செலுத்தியுள்ளார்.…

View More பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

துப்பாக்கியால் சுட்டுத் உயிரை மாய்த்துக் கொண்ட பாஜக நிர்வாகியின் மகன்!

பாஜக நிர்வாகியின் மகன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூனே சின்ச்வாட் நகரத்தை சேரந்தவர் 21 வயதான பிரசன்னா சேகர் சின்சிவாடே. இவரது தாயார் கருணா சின்சிவாடே, பிம்ப்ரி…

View More துப்பாக்கியால் சுட்டுத் உயிரை மாய்த்துக் கொண்ட பாஜக நிர்வாகியின் மகன்!

காதலன் மீது ஆசிட் வீசிய காதலி!

ஆக்ராவில் இளம் பெண் ஒருவர் தன் காதலன் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவை சேர்ந்தவர் 25 வயதான சோனம் பாண்டே மற்றும் 28 வயதான தேவேந்திரா குமார்.…

View More காதலன் மீது ஆசிட் வீசிய காதலி!

மனைவியின் தாயார் மற்றும் சகோதரிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கணவர்!

டெல்லியில் மாமியார் மற்றும் மனைவியின் சகோதரிக்கு தாலியம் என்ற ரசாயனத்தை கொடுத்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியை சேர்ந்த வருண் அரோரா, தனது மனைவி திவ்யாவின்…

View More மனைவியின் தாயார் மற்றும் சகோதரிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கணவர்!