குஜராத்தில் பணம் இல்லாததால் மாற்றுத்திறனாளியான மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் கூலி வேலை செய்பவர் ஹரிஷ் காமி. இவருக்கு 9 வயதில் மாற்றுத்திறனாளி மகனும் மற்றும் 6 வயதில்…
View More மாற்றுத்திறனாளியான மகனை கொலை செய்த தந்தை!Crime
நில தகாராறில் கோடாரியால் முதியவரை கொன்ற கொடூரம்!
ராஜஸ்தானில் நில தகராறால் 80 வயது முதியவரை கோடாரியால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் கர்னவாஸ் கிராமத்தை சேர்ந்த 62 வயதான தீராஜ் சிங் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அதே…
View More நில தகாராறில் கோடாரியால் முதியவரை கொன்ற கொடூரம்!25 வயது இளைஞர் கல்லால் அடித்துக் கொலை!
அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவரை கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே திருவள்ளுவர் நகரில் இளைஞர் ஒருவர் கொலை…
View More 25 வயது இளைஞர் கல்லால் அடித்துக் கொலை!திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, ஆட்டோ ஓட்டுநரை தாக்கச் சென்ற கும்பலை தட்டிக்கேட்ட அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். செங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், நிலக்கோட்டையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கொங்கர்குளம் கிராமத்தைச்…
View More திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகர் அடித்துக் கொலைபத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் கைது..
பென்னாகரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். பென்னாகரம் அருகே உள்ள சின்னம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. கணவனை இழந்த இவர், மாற்றுத்திறன் கொண்ட…
View More பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் கைது..வங்கி கடனை கட்டாமல் ஏமாற்ற தொழிலாளியை கொன்ற அவலம்..
வங்கியில் பெற்ற கடனை ஏமாற்றுவதற்காக, தங்களிடம் பணியாற்றி நபரை கொலை செய்து, நாடகமாடிய நான்கு பேரை தருமபுரி போலீசார் கைது செய்தனர். தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை பகுதியை சேர்ந்தவர் அருள்குமார். இவர் தனது தந்தையிடம்…
View More வங்கி கடனை கட்டாமல் ஏமாற்ற தொழிலாளியை கொன்ற அவலம்..பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 34 ஆண்டுகள் சிறை!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வசித்து வரும் கோவிந்தராஜ் என்ற முதியவர், அந்தப்…
View More பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 34 ஆண்டுகள் சிறை!அறிவுரை கூறிய அண்ணனை, கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி!
திருவள்ளூர் பகுதியில் சொந்த அண்ணனையே கத்தியால் குத்திகொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த குமாரச்சேரி கிராமத்தில் யோகன் மற்றும் ஏசுவா வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் நெல்லூரில் கூலி…
View More அறிவுரை கூறிய அண்ணனை, கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி!தவறான சிகிச்சை அளித்ததால் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!
சென்னை அருகே தவறான சிகிச்சை அளித்ததால் 5 வயது சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகரணை நாராயணபுரம், ராஜேஷ் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர்- லதா தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில்…
View More தவறான சிகிச்சை அளித்ததால் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!அரைஞாண் கயிறுக்காக சிறுவன் நீரில் மூழ்கடிப்பு!
மது அருந்த பணம் இல்லாததால் சிறுவனின் வெள்ளி அரைஞாண் கயிறுக்காக அவனை கடத்தி நீரில் மூழ்கடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கணபதி, சித்ரா தம்பதியனர். இவர்களுக்கு…
View More அரைஞாண் கயிறுக்காக சிறுவன் நீரில் மூழ்கடிப்பு!