மாங்காட்டில் குடி போதையில் தகராறு செய்த தம்பியை அண்ணன்கள் இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம், சோழன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவில்ராஜ். மது…
View More தம்பியின் கழுத்தை நெரித்து கொலை செய்த அண்ணன்கள்!Crime
சிறுமியை கடத்திய வாலிபர் ஓராண்டு கழித்து கைது!
ஓமலூர் அருகே சிறுமியை கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை ஓராண்டுக்குப் பிறகு போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த…
View More சிறுமியை கடத்திய வாலிபர் ஓராண்டு கழித்து கைது!கணவனை எரித்து கொன்ற மனைவி!
தேனியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவரை எரித்துக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த ஜூன் 14ம் தேதி வாலிபர் ஒருவரின் உடல் எரிந்த நிலையில்…
View More கணவனை எரித்து கொன்ற மனைவி!போதையில் தனக்குத்தானே தீ வைத்து கொண்ட நபர்!
சென்னையில் மது போதையில் ஒருவர் தனக்கு தானே தீ வைத்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மூத்த மகன் கடந்த 3 ஆண்டுகளுக்கு…
View More போதையில் தனக்குத்தானே தீ வைத்து கொண்ட நபர்!தகாத உறவை கண்டித்ததால் ஒருவர் வெட்டி கொலை!
சிவகங்கையில் தகாத உறவை கண்டித்த விவசாயி ஒருவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அதிகரை கிராமத்தைச் சேர்ந்தவர் கரிகாலன். இவர் அப்பகுதியிலுள்ள தோட்டத்தில் தங்கியிருந்து…
View More தகாத உறவை கண்டித்ததால் ஒருவர் வெட்டி கொலை!முன்விரோதம் காரணமாக நண்பனை கொலை செய்த 4 பேர் கைது!
சென்னை காசிமேடு அருகே முன்விரோதம் காரணமாக 4 பேர் சேர்ந்து சக நண்பனை கொலை செய்து கடற்கரையில் புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் கடந்த 14ம் தேதி சலூன் கடை…
View More முன்விரோதம் காரணமாக நண்பனை கொலை செய்த 4 பேர் கைது!தவறான சிகிச்சையால் பெண் காவலர் உயிரிழந்த பரிதாபம்!
ஓமலூரில் குழந்தையின்மைக்காக பெற்ற தவறான சிகிச்சையால் பெண் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கரட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாலதி. இவர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல்நிலை…
View More தவறான சிகிச்சையால் பெண் காவலர் உயிரிழந்த பரிதாபம்!நடுரோட்டில் மனைவியை கொலை செய்த கணவன்!
குடும்பத்தகராறில் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை, கணவர் நடுரோட்டில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் வீரமணி, மோகனாம்பாள் தம்பதியினர். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு…
View More நடுரோட்டில் மனைவியை கொலை செய்த கணவன்!போதையில் நண்பனை வன்கொடுமை செய்ய முயன்ற மற்றொரு நண்பன்!
மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த நண்பரை இரும்பு ராடால் ஒருவர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து…
View More போதையில் நண்பனை வன்கொடுமை செய்ய முயன்ற மற்றொரு நண்பன்!தோழிக்காக கொள்ளையனாக மாறிய யூடியூப் பிரபலம்!
சென்னையில் டாட்டூ குத்துவதில் பல்வேறு சாதனைகளை புரிந்த வாலிபர் கள்ளக்காதலிக்காக கொள்ளையனாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான பவர் வசந்த. இவர் வடபழனியில் டாட்டூ கடை…
View More தோழிக்காக கொள்ளையனாக மாறிய யூடியூப் பிரபலம்!