மதுரையில் தெரு நாய்க்குட்டிகளுக்கு விஷம் வைத்து கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். கடந்த திங்கள்கிழமை, கேரள மாநிலம் ஆதிமலத்துராவில் நாய் ஒன்றை கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட வீடியோ நெஞ்சை…
View More நாய்கள் விஷம் வைத்து கொலை – அடுத்தடுத்து அரங்கேறும் கொடூர சம்பவங்கள்.!Crime
மதுபோதையில் ரவுடிகள் மோதல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ரவுடியை அவரது கூட்டாளிகளே அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்…
View More மதுபோதையில் ரவுடிகள் மோதல்மதுரை குழந்தைகள் காப்பகத்தில் போலி இறப்பு சான்றிதழ்கள், அரசு முத்திரைகள் கண்டெடுப்பு
மதுரையில் குழந்தை விற்பனை வழக்கில் தொடர்புடைய காப்பகத்தில் நடத்திய சோதனையில், போலி இறப்பு சான்றிதழ்கள், அரசு முத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் செயல்பட்டுவந்த இதயம் அறக்கட்டளைக்கு சொந்தமான ஆதரவற்றோர் மையத்திலிருந்து இரு…
View More மதுரை குழந்தைகள் காப்பகத்தில் போலி இறப்பு சான்றிதழ்கள், அரசு முத்திரைகள் கண்டெடுப்புசெல்போன் பயன்படுத்திய தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்
செல்போனில் மூழ்கிக்கிடந்ததாகக் கூறி தங்கையை அரிவாளால் அண்ணன் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவருக்கு 2 மகன்களும்,…
View More செல்போன் பயன்படுத்திய தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்கொரோனா பரிசோதனை: விஷ மாத்திரைகள் கொடுத்து கொன்ற மர்ம நபர்
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, கொரோனா பரிசோதனை செய்ய வந்ததாகக் கூறி, மர்ம நபர் கொடுத்த விஷ மாத்திரையை சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று…
View More கொரோனா பரிசோதனை: விஷ மாத்திரைகள் கொடுத்து கொன்ற மர்ம நபர்கொரோனா நோயாளியைக் கொலை செய்த அரசு மருத்துவமனை பெண் ஊழியர்!
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், பணம் மற்றும் செல்போனுக்காக அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்தவர் மௌலி. இவங் தனியார் பொறியியல்…
View More கொரோனா நோயாளியைக் கொலை செய்த அரசு மருத்துவமனை பெண் ஊழியர்!குழந்தையை கொலை செய்த தாய் கைது!
ஆந்திராவில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு தடையாக இருந்த குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மரிக்கவலச கிராமத்தைச் சேர்ந்தவர் வரலட்சுமி. இவருக்கு திருமணம் ஆகி…
View More குழந்தையை கொலை செய்த தாய் கைது!பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை!
திருவள்ளூர் அருகே பெண் ஒருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய தனியார் நிறுவன காவலாளியை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரின் மனைவி மோகனா. இவர்…
View More பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை!கொரோனா பரிசோதனை முடிவு வரும் முன்பே உயிரை மாய்த்துக் கொண்ட நபர்!
மத்திய பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை செய்த ஒருவர், அதன் முடிவு வருவதற்கு முன்பே பயத்தில் கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த 30 வயது…
View More கொரோனா பரிசோதனை முடிவு வரும் முன்பே உயிரை மாய்த்துக் கொண்ட நபர்!உ.பியில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் கைது!
உத்தர பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை அடையாளம் தெரியாத 3 நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் பாபானி பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனக்கு…
View More உ.பியில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் கைது!