கொரோனா அதிகரிப்பு எதிரொலி: மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து கொண்டிருப்பதால் , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான படுக்கை வசதி , ஆக்சிஜன், மருந்து மாத்திரைகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துளளார். சென்னை பள்ளிக்கரணையில், திமுக…

View More கொரோனா அதிகரிப்பு எதிரொலி: மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னையில் வீட்டிற்கே வந்த கொரோனா தடுப்பூசி!

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மாநகராட்சி ஊழியர்கள் 2000 பேருக்கு தடுப்பூசி செலுத்தினர். சுகாதாரத்துரை ஊழியர்கள் வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தியது பெரும் வரவேர்ப்பை பெற்றுள்ளது. சென்னையின் மக்கள் தொகையில் 6.7…

View More சென்னையில் வீட்டிற்கே வந்த கொரோனா தடுப்பூசி!