கொரோனா அதிகரிப்பு எதிரொலி: மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து கொண்டிருப்பதால் , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான படுக்கை வசதி , ஆக்சிஜன், மருந்து மாத்திரைகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துளளார். சென்னை பள்ளிக்கரணையில், திமுக...