நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாநிலத்தில் நாளுக்கு நாள் கோவிட் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவனைகளிலும் நாளை முதல் 100 சதவீதம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை...