நாட்டில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பதும், 12 பேர் உயிரிழந்திருப்பதும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சக தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு…
View More கொரோனா தொற்று – ஒரேநாளில் 12பேர் உயிரிழப்புcovid 19 cases
தமிழ்நாட்டில் இதுவரை 48பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!
தமிழகத்தில் இதுவரை 48 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா…
View More தமிழ்நாட்டில் இதுவரை 48பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா தொற்று உறுதி
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசியல் தலைவர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…
View More பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா தொற்று உறுதிபணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை-அமைச்சர் மா.சு எச்சரிக்கை
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதிக்கு வருகை தந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, இடைகால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கொரானா தடுப்பு…
View More பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை-அமைச்சர் மா.சு எச்சரிக்கைகொரோனா: கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு
உலக அளவில் பெரிய நிகழ்வுகள் எது நடந்தாலும், அதன் தாக்கத்தால் இறுதியில் பாதிக்கப்படுவது விளிம்பு நிலை மக்கள் தான். இந்த கூற்றை மெய்ப்பிக்கிறது கொரோனா காலம். கொரோனா காலத்திற்கு பிந்தைய வேலை வாய்ப்புச் சந்தை…
View More கொரோனா: கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்புதமிழ்நாட்டில் இன்றும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் தொடர்ச்சியாக இன்றும் கொரோனா பாதிப்பு 1000 ஐ தாண்டியுள்ளது. இன்று மட்டும் மொத்தம் 1,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் கொரோனா அறிகுறிகளுடனும்,…
View More தமிழ்நாட்டில் இன்றும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்புதமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,432 பேருக்கு கொரோனா உறுதி
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,432 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 832…
View More தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,432 பேருக்கு கொரோனா உறுதிமுகக்கவசமின்றி உலா வரும் சுற்றுலாப் பயணிகளால் கொரோனா பரவும் அபாயம்
மகாராஷ்டிராவில் முகக்கவசமின்றி சுற்றுலாப் பயணிகள் உலா வருவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 8,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6,026 பேர் நோய்த்தொற்றில்…
View More முகக்கவசமின்றி உலா வரும் சுற்றுலாப் பயணிகளால் கொரோனா பரவும் அபாயம்கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கியது
நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 41 ஆயிரத்து 506 பேர்…
View More கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கியதுகொரோனாவால் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 853 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரையிலான மொத்த உயிரிழப்பு 4 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 46,617 பேருக்குப் புதிதாக…
View More கொரோனாவால் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு