கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து கொண்டிருப்பதால் , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான படுக்கை வசதி , ஆக்சிஜன், மருந்து மாத்திரைகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துளளார். சென்னை பள்ளிக்கரணையில், திமுக…
View More கொரோனா அதிகரிப்பு எதிரொலி: மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி#CoronaCount | #Tamilnadu | #News7Tamil | News7TamilUpdate
தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சுமார் 100 அதிகரித்துள்ளது. சமீபகாலமாக தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.…
View More தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று