45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: பிரகாஷ் ஜவடேகர்

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கொரோனாவிலிருந்து காப்பற்றிக்கொள்ள…

View More 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: பிரகாஷ் ஜவடேகர்

கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்ட பின் இரத்த தானம் செய்யலாமா?

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்கள் அடுத்த 56 நாட்களுக்கு பிறகுதான் இரத்த தானம் செய்ய வேண்டும் என தேசிய இரத்த மாற்றம் கவுன்சில் தெரிவித்துள்ளது. தேசிய இரத்த மாற்றம் கவுன்சில் கடந்த பிப்ரவரி…

View More கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்ட பின் இரத்த தானம் செய்யலாமா?

கோவாக்ஸின் தடுப்பூசி 81% வரை பலனளிக்கிறது: பாரத் பயோடெக் நிறுவனம்!

கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் 81 சதவிகிதம் வரை பலனளிப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளான கோவாக்ஸின், கோவிஷீல்டு ஆகியவற்றுக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியது. முதல்கட்டமாக முன்களப்…

View More கோவாக்ஸின் தடுப்பூசி 81% வரை பலனளிக்கிறது: பாரத் பயோடெக் நிறுவனம்!

கோவிட் ஷீல்ட், கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்தது!

புனேயிலிருந்து அனுப்பப்பட்ட கோவிட் ஷீல்ட், கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்தன. தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி, கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ள நிலையில், புனேயிலிருந்து கொரோனா தடுப்பு மருந்துகள்…

View More கோவிட் ஷீல்ட், கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்தது!

இந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி; பிரதமர் மோடி பாராட்டு!

கொரோனா தொற்று பரவல் குறையாத நிலையில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சில நிறுவனங்கள் கண்டுபிடித்த மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை இந்தியாவில்…

View More இந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி; பிரதமர் மோடி பாராட்டு!