கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டுமென பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷில்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஜனவரி மாதம் முன்கள பணியாளர்களுக்கு செலுத்த ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர். இதுவரை வரை 9 கோடிக்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி…
View More கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை வேண்டும்: பிரதமருக்கு ராகுல் கடிதம்!coronavaccine
”டெல்லி அரசு கொரோனா தடுப்பூசிக்கு தயாராக உள்ளது”- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லி அரசு கொரோனா தடுப்பூசிக்கு தயாராக உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்…
View More ”டெல்லி அரசு கொரோனா தடுப்பூசிக்கு தயாராக உள்ளது”- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!கொரோனா தடுப்பு மருந்து வந்துவிடும் என அலட்சியமாக இருக்க வேண்டாம்! – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
கொரோனா தடுப்பு மருந்து வந்துவிடும் என பொதுமக்கள் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்…
View More கொரோனா தடுப்பு மருந்து வந்துவிடும் என அலட்சியமாக இருக்க வேண்டாம்! – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்ஃபைசர் தடுப்பூசிக்கு கிரீன் சிக்னல் கொடுத்த அமெரிக்கா!
ஃபைசர் நிறுவன கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. கொரோனாவால் உலக நாடுகள் கடுமையாக அவதிப்பட்டு வரும் சூழலில், அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் அமெரிக்காவின் ஃபைசர்…
View More ஃபைசர் தடுப்பூசிக்கு கிரீன் சிக்னல் கொடுத்த அமெரிக்கா!பிரிட்டனில் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளும் முதல் நபராகிறார் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்!
கொரோனா தடுப்புமருந்து பாதுகாப்பானது என பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் முதல் தடுப்பு மருந்தை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத் எடுத்துக்கொள்ளவுள்ளார். ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக பிரிட்டனும் இருந்து…
View More பிரிட்டனில் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளும் முதல் நபராகிறார் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்!இந்தியாவில் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் Pfizer நிறுவனம்!
பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்குமாறு அந்நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உலக நாடுகள் கடுமையாக அவதிப்பட்டு வரும் சூழலில், அதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி…
View More இந்தியாவில் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கேட்கும் Pfizer நிறுவனம்!கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு!
அகமதாபாத் அருகே கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த…
View More கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு!