இறந்து போன தாய் அருகே இரண்டு நாட்களாகப் பட்டினி கிடந்த 18 மாதக் குழந்தை!

மகாராஷ்டிர மாநிலத்தில் இறந்து போன தாயின் அருகே இரண்டு நாட்களாக யாரும் பார்க்காத நிலையில் பட்டினி கிடந்த பச்சிளம் குழந்தை போலீசாரால் மீட்டெடுப்பு. மகாராஷ்டிர மாநிலம் பூனேவில் வீட்டிற்குள் பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.…

View More இறந்து போன தாய் அருகே இரண்டு நாட்களாகப் பட்டினி கிடந்த 18 மாதக் குழந்தை!

மும்பையில் மூன்று நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்!

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால், மும்பையில் மூன்று நாட்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறாது என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மும்பையில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வருகின்ற மூன்று நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 30 முதல்…

View More மும்பையில் மூன்று நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்!

மகாராஷ்டிராவில் வார இறுதி நாட்களிலும் ஊரடங்கு அறிவிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், அங்கு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மும்பை…

View More மகாராஷ்டிராவில் வார இறுதி நாட்களிலும் ஊரடங்கு அறிவிப்பு!

மகாராஷ்டிராவில் நாளை முதல் இரவு ஊரடங்கு!

மகாராஷ்டிராவில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த, நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்துவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று புதிதாத 62,258 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.…

View More மகாராஷ்டிராவில் நாளை முதல் இரவு ஊரடங்கு!

நாக்பூரில் மார்ச் 15ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு!

மகராஷ்டிராவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், நாக்பூரில் வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் மகராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழ்நாடு…

View More நாக்பூரில் மார்ச் 15ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு!