” அரசியல் தலைவர்கள் நம் நாட்டில் படிப்பறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் “ – நடிகை கஜோல் பேச்சால் சர்ச்சை..!!

” அரசியல் தலைவர்கள் நம் நாட்டில் படிப்பறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் “ என  நடிகை கஜோல் பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில் கல்வி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மட்டுமே தான் பேசியதாக அவர் விளக்கம்…

View More ” அரசியல் தலைவர்கள் நம் நாட்டில் படிப்பறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் “ – நடிகை கஜோல் பேச்சால் சர்ச்சை..!!

கல்வியில் சாதி இடஒதுக்கீட்டை ஒழிப்பேன்- வாத்தி பட இயக்குநரின் பேச்சால் சர்ச்சை

கல்வியில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை, நான் மத்திய கல்வி அமைச்சரானால் ஒழிப்பேன் என வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லூரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ்,…

View More கல்வியில் சாதி இடஒதுக்கீட்டை ஒழிப்பேன்- வாத்தி பட இயக்குநரின் பேச்சால் சர்ச்சை

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா – வலுக்கும் எதிர்ப்புகள்

தென்னிந்திய சினிமாவில் வெளியாகும் பாடல்கள் குறித்து ராஷ்மிகா மந்தனா தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் நடித்து பிரபலமான இவர்,…

View More மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா – வலுக்கும் எதிர்ப்புகள்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரன்வீர் சிங்

இன்சூரன்ஸ் காலாவதியான காரை பயன்படுத்திட்டு வருவதாக ரன்வீர் சிங் மேல நடவடிக்கை எடுக்க இணையதளம் மூலமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பத்மாவதி, ராம்லீலா, கல்லிபாய் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ரன்வீர் சிங்.…

View More மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரன்வீர் சிங்

பொன்னியின் செல்வனும் சர்ச்சைகளும் – பிரபலங்கள் கருத்து

உலகம் முழுவதும் வசூலை குவித்து வரும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் தொடர்ந்து சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது. இது குறித்த பிரபலங்களின் கருத்துக்களைப் பார்க்கலாம். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் முதல்…

View More பொன்னியின் செல்வனும் சர்ச்சைகளும் – பிரபலங்கள் கருத்து

சக்கரம் சேதம்: பாதியில் நின்று மீண்டும் சர்ச்சைக்குள்ளான வந்தே பாரத் விரைவு ரயில்

வந்தே பாரத் விரைவு ரயில் ஏற்கனவே இரண்டு முறை மாடு மீது மோதிய நிலையில், இன்று சக்கரம் கழண்டு பாதியில் நின்று மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.   மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் 3-வது…

View More சக்கரம் சேதம்: பாதியில் நின்று மீண்டும் சர்ச்சைக்குள்ளான வந்தே பாரத் விரைவு ரயில்

அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு – நகைச்சுவை பேச்சாளரின் பேச்சு சர்ச்சை

நகைச்சுவை பேச்சாளரான அபிஷேக்குமார் பேசிய பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அரசு பள்ளியில் பயின்றவர்கள் குறைந்த அறிவுத்திறனை உடையவர்கள் என்று…

View More அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு – நகைச்சுவை பேச்சாளரின் பேச்சு சர்ச்சை

மின் கட்டண உயர்வை திசை திருப்பவே இந்துக்கள் குறித்து சர்ச்சை கருத்து – வி.கே.சசிகலா குற்றச்சாட்டு

தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வை திசை திருப்பவே, ஆ.ராசா இந்துக்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளதாக வி.கே.சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் வி.கே.சசிகலா புரட்சி பயணம் என்ற பெயரில் தொண்டர்களை சந்தித்து வருகிறார்.…

View More மின் கட்டண உயர்வை திசை திருப்பவே இந்துக்கள் குறித்து சர்ச்சை கருத்து – வி.கே.சசிகலா குற்றச்சாட்டு

ஆ.ராசா சர்ச்சை பேச்சு – நீலகிரி மாவட்டத்தில் கடையடைப்பு

திமுக எம்பி.ஆ.ராசாவின் இந்துக்கள் குறித்த சர்ச்சை பேச்சை கண்டித்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நீலகிரி மற்றும் அன்னூரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நீலகிரி எம்.பி. ஆ.ராசா நிகழ்ச்சி…

View More ஆ.ராசா சர்ச்சை பேச்சு – நீலகிரி மாவட்டத்தில் கடையடைப்பு

பெரியார் சிலை சர்ச்சை; உயர்நீதிமன்றத்தை நாடிய கனல் கண்ணன்

பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியது குறித்த வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம்…

View More பெரியார் சிலை சர்ச்சை; உயர்நீதிமன்றத்தை நாடிய கனல் கண்ணன்