பாடல்கள் மீது உரிமை கோரும் வழக்கு – நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்த இளையராஜா!

தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரான இசையமைப்பாளர் இளையராஜா ஒரு மணி நேரத்துக்கும் மேல் சாட்சியம் அளித்தார்.

View More பாடல்கள் மீது உரிமை கோரும் வழக்கு – நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்த இளையராஜா!

சொல்லாமல் நெஞ்சள்ளி சென்ற வாணி – கலைவாணியான வாணி ஜெயராம்

19 மொழிகளில் 10 ஆயிரம் பாடல்களை பாடியவர் மறைந்த வாணி ஜெயராம். யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது என்ற வரிகளை உச்சரித்தபோதும், எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும் என பாடியதும் நெஞ்சத்தை கிள்ளிடும்…

View More சொல்லாமல் நெஞ்சள்ளி சென்ற வாணி – கலைவாணியான வாணி ஜெயராம்
SPB and SP Charan

2வது இன்னிங்க்ஸை தொடங்கிய பாடகர் எஸ்.பி.சரண்

பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட எஸ்.பி.சரணின் பிறந்தநாள் இன்று. சீதா ராமம் பாடல்கள் மூலமாக காதலர்கள் மட்டுமல்லாமல் அனைவரின் மனதையும் வசீகரித்து தனது அடுத்த அத்தியாயத்தை தொடங்கி உள்ள எஸ்.பி.சரண் குறித்த…

View More 2வது இன்னிங்க்ஸை தொடங்கிய பாடகர் எஸ்.பி.சரண்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா – வலுக்கும் எதிர்ப்புகள்

தென்னிந்திய சினிமாவில் வெளியாகும் பாடல்கள் குறித்து ராஷ்மிகா மந்தனா தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் நடித்து பிரபலமான இவர்,…

View More மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா – வலுக்கும் எதிர்ப்புகள்