“பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிட முடியாது” : தினேஷ் குண்டுராவ்

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் பரப்புரையில் ஈடுபட்டார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தினேஷ் குண்டுராவ்,…

View More “பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிட முடியாது” : தினேஷ் குண்டுராவ்

“தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்” : விஜய்வசந்த்

தமிழகத்திற்கு வளர்ச்சியை தரக்கூடிய திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்கும் படி கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய்வசந்த் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்,…

View More “தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்” : விஜய்வசந்த்

அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ரூபி மனோகரன் குற்றச்சாட்டு

இடைத்தேர்தலில் அதிமுகவினர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் குற்றஞ்சாட்டினார். நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பரப்புரையில்…

View More அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ரூபி மனோகரன் குற்றச்சாட்டு

தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும் பிரியங்கா காந்தி

திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ள, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வரவுள்ளார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம்…

View More தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும் பிரியங்கா காந்தி

அடிமை ஆட்சியில் இருந்து நம்மை மீட்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது:விஜய் வசந்த்

தமிழகத்தில் நடைபெறும் அடிமை ஆட்சியில் இருந்து நம்மை மீட்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளன,எனவே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்…

View More அடிமை ஆட்சியில் இருந்து நம்மை மீட்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது:விஜய் வசந்த்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும் – விஜய் வசந்த் வாக்குறுதி!

கன்னியாகுமரியில் இளைஞர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என கன்னியாகுமரி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல்பாலையில்…

View More இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும் – விஜய் வசந்த் வாக்குறுதி!

சமத்துவம், சகோதரத்துவம், பாசம்தான் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம்:ராகுல் காந்தி!

சமத்துவம், சகோதரத்துவம், பாசம்தான் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, கே…

View More சமத்துவம், சகோதரத்துவம், பாசம்தான் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம்:ராகுல் காந்தி!

விவசாயம் செழிக்க பாடுபடுவேன்: மோகன் குமாரமங்கலம்!

மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் கீழ், ஓமலூரில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்பி விவசாயம் செழிக்க பாடுபடுவேன், என காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் வாக்குறுதி அளித்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில், திமுக…

View More விவசாயம் செழிக்க பாடுபடுவேன்: மோகன் குமாரமங்கலம்!

ஏழைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்: ராகுல் காந்தி!

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார். கேரள மாநிலம் பாலக்காட்டில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை…

View More ஏழைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்: ராகுல் காந்தி!

“மத அரசியலை கொண்டுவந்ததே காங்கிரஸ்தான்” – அண்ணாமலை

காங்கிரஸ்தான் மதசார்பு அரசியலைக் கொண்டு வந்தது என அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, பள்ளப்பட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.…

View More “மத அரசியலை கொண்டுவந்ததே காங்கிரஸ்தான்” – அண்ணாமலை