செல்போன் சார்ஜர் வெடித்து தீ விபத்து; இளைஞர் உயிரிழப்பு

  கோபிசெட்டிபாளையம் அருகே செல்போன் சார்ஜர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டதாரி வாலிபர் அர்ஜூன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூலை மூப்பனூரை சேர்ந்தவர் அர்ஜூன். பி.ஏ பட்டதாரியான இவர்…

View More செல்போன் சார்ஜர் வெடித்து தீ விபத்து; இளைஞர் உயிரிழப்பு

கல்லூரி மாணவியை சரமாரியாக குத்திய இளைஞர் கைது

கல்லூரி மாணவியை சரமாரியாக குத்திய இளைஞரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு…

View More கல்லூரி மாணவியை சரமாரியாக குத்திய இளைஞர் கைது

ராகிங் கொடுமையால் உயிரிழப்பு – விசாரணை குழு அமைப்பு

ராகிங் கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிற மாணவி கவிப்பிரியா உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி கவிப்பிரியா…

View More ராகிங் கொடுமையால் உயிரிழப்பு – விசாரணை குழு அமைப்பு

விடுதிக்குள் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழப்பு செய்து கொண்ட மாணவி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவி மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா, பான்குடியை சேர்ந்த அவளாசௌமியா…

View More விடுதிக்குள் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழப்பு செய்து கொண்ட மாணவி

ஆசிரமத்தில் நள்ளிரவு பூஜை.. கல்லூரி மாணவி உயிரிழப்பு

ஆசிரமத்தில் விஷமருந்தி உயிரை மாய்த்துக்  கொண்ட கல்லூரி மாணவி. சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் பெரியபாளையம் அருகே செம்பேடு பகுதியில் ஹேமாமாலினி (20) வசித்து வருகிறார். இவர் தலைவலி மற்றும்…

View More ஆசிரமத்தில் நள்ளிரவு பூஜை.. கல்லூரி மாணவி உயிரிழப்பு