கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் சாலையில் கிடந்த ரூ.5000 பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகரை அடுத்த மைலோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் திங்கள்நகர் பகுதியில்…
View More சாலையில் கிடந்த ரூ.5,000 ரொக்கம் | காவல் நிலையத்தில் ஒப்படைத்த கல்லூரி மாணவர்!College student
திண்டிவனம் அருகே நிலை தடுமாறி தடுப்பில் மோதிய இருசக்கர வாகனம் ; மகன் கண் முன்னே பலியான தாய்!
திண்டிவனத்தை அடுத்த ஓங்கூர் அருகே இருசக்கர வாகன திடீரென நிலை தடுமாறி தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானதில், மகன் கண் முன்னே தாய் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா…
View More திண்டிவனம் அருகே நிலை தடுமாறி தடுப்பில் மோதிய இருசக்கர வாகனம் ; மகன் கண் முன்னே பலியான தாய்!தேனி அருகே ரயிலில் அடிபட்டு ஒரே நாளில் இருவர் பலி!
தேனியில் ஒரே நாளில் ஒரே ரயிலில் அடுத்தடுத்து விபத்தில் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பின் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு மதுரை – தேனி இடையே தினமும்…
View More தேனி அருகே ரயிலில் அடிபட்டு ஒரே நாளில் இருவர் பலி!கல்லூரி மாணவியை தாக்கிய சிறுத்தை; விரைந்து நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு கோரிக்கை
கூடலூர் சேர்ந்த சீலா என்ற கல்லூரி மாணவி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சிறுத்தை தாக்கியதால், மாணவி காயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு…
View More கல்லூரி மாணவியை தாக்கிய சிறுத்தை; விரைந்து நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு கோரிக்கைசெல்போன் சார்ஜர் வெடித்து தீ விபத்து; இளைஞர் உயிரிழப்பு
கோபிசெட்டிபாளையம் அருகே செல்போன் சார்ஜர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டதாரி வாலிபர் அர்ஜூன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூலை மூப்பனூரை சேர்ந்தவர் அர்ஜூன். பி.ஏ பட்டதாரியான இவர்…
View More செல்போன் சார்ஜர் வெடித்து தீ விபத்து; இளைஞர் உயிரிழப்புகல்லூரி மாணவியை சரமாரியாக குத்திய இளைஞர் கைது
கல்லூரி மாணவியை சரமாரியாக குத்திய இளைஞரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு…
View More கல்லூரி மாணவியை சரமாரியாக குத்திய இளைஞர் கைதுராகிங் கொடுமையால் உயிரிழப்பு – விசாரணை குழு அமைப்பு
ராகிங் கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிற மாணவி கவிப்பிரியா உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி கவிப்பிரியா…
View More ராகிங் கொடுமையால் உயிரிழப்பு – விசாரணை குழு அமைப்புவிடுதிக்குள் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழப்பு செய்து கொண்ட மாணவி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவி மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா, பான்குடியை சேர்ந்த அவளாசௌமியா…
View More விடுதிக்குள் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழப்பு செய்து கொண்ட மாணவிஆசிரமத்தில் நள்ளிரவு பூஜை.. கல்லூரி மாணவி உயிரிழப்பு
ஆசிரமத்தில் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவி. சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் பெரியபாளையம் அருகே செம்பேடு பகுதியில் ஹேமாமாலினி (20) வசித்து வருகிறார். இவர் தலைவலி மற்றும்…
View More ஆசிரமத்தில் நள்ளிரவு பூஜை.. கல்லூரி மாணவி உயிரிழப்பு