திண்டிவனம் அருகே நிலை தடுமாறி தடுப்பில் மோதிய இருசக்கர வாகனம் ; மகன் கண் முன்னே பலியான தாய்!

திண்டிவனத்தை அடுத்த ஓங்கூர் அருகே இருசக்கர வாகன திடீரென நிலை தடுமாறி தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானதில், மகன் கண் முன்னே தாய் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா…

View More திண்டிவனம் அருகே நிலை தடுமாறி தடுப்பில் மோதிய இருசக்கர வாகனம் ; மகன் கண் முன்னே பலியான தாய்!