மும்பையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது பாஸ்போர்ட்டில் இருந்த 4 பக்கங்களை கிழித்ததற்காக கைது செய்யப்பட்டார். மும்பையைச் சேர்ந்தவர் கடோல். 25 வயதான இவர் பேஷன் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்…
View More #Thailand சென்றதை மறைக்க #Passport பக்கங்களை கிழித்த கல்லூரி மாணவி கைது!College student
ஆன்லைன் டிரேடிங் மோசடி – உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவர்!
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் ஆன்லைன் டிரேடிங் செயலி மூலம் பணத்தை இழந்த ஆந்திராவை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள…
View More ஆன்லைன் டிரேடிங் மோசடி – உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவர்!மனநலம் சரியில்லாமல் சாலையோரம் திரிபவர்களுக்கு உதவும் கல்லூரி மாணவி!
நெல்லை மாவட்டம், வள்ளியூர் சுற்றுவட்டாரபகுதிகளில் கல்லூரி மாணவி சாலையோரம் மனநலம் சரியில்லாமல் சுற்றி திரிபவர்களுக்கு உடுத்த உடையும், உண்ண உணவும் கொடுத்து ஆதரித்து வருகிறார். நெல்லை மாவட்டம் வள்ளியூர் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்…
View More மனநலம் சரியில்லாமல் சாலையோரம் திரிபவர்களுக்கு உதவும் கல்லூரி மாணவி!காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி குத்திக்கொலை – இளைஞர் கைது!
கா்நாடகாவில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான நிரஞ்சன் ஹிரேமட்டின் மகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கா்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் வித்யாநகரை சேர்ந்தவர்…
View More காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி குத்திக்கொலை – இளைஞர் கைது!கல்லூரி மாணவியை கொலை செய்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கொடூரன் கைது!
கல்லூரி மாணவியை கழுத்தை நெறித்து கொலை செய்து வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த காதலனை போலீசார் கைது செய்தனர். சென்னை குரோம்பேட்டை தனியார் விடுதியில் நேற்று காலை 10 மணிக்கு கேரளாவை சேர்ந்த ஆஷிக்…
View More கல்லூரி மாணவியை கொலை செய்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த கொடூரன் கைது!10-வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்து கொண்ட கல்லூரி மாணவர்!
பொத்தேரியில் தனியார் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவர் 10-வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை அசோக் நகர், 69-வது தெருவை சேர்ந்தவர் ரகுராம். இவரது மகன் கோகுல்ராம்(20). …
View More 10-வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்து கொண்ட கல்லூரி மாணவர்!சாலையில் கிடந்த ரூ.5,000 ரொக்கம் | காவல் நிலையத்தில் ஒப்படைத்த கல்லூரி மாணவர்!
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் சாலையில் கிடந்த ரூ.5000 பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகரை அடுத்த மைலோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் திங்கள்நகர் பகுதியில்…
View More சாலையில் கிடந்த ரூ.5,000 ரொக்கம் | காவல் நிலையத்தில் ஒப்படைத்த கல்லூரி மாணவர்!திண்டிவனம் அருகே நிலை தடுமாறி தடுப்பில் மோதிய இருசக்கர வாகனம் ; மகன் கண் முன்னே பலியான தாய்!
திண்டிவனத்தை அடுத்த ஓங்கூர் அருகே இருசக்கர வாகன திடீரென நிலை தடுமாறி தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானதில், மகன் கண் முன்னே தாய் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா…
View More திண்டிவனம் அருகே நிலை தடுமாறி தடுப்பில் மோதிய இருசக்கர வாகனம் ; மகன் கண் முன்னே பலியான தாய்!தேனி அருகே ரயிலில் அடிபட்டு ஒரே நாளில் இருவர் பலி!
தேனியில் ஒரே நாளில் ஒரே ரயிலில் அடுத்தடுத்து விபத்தில் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பின் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு மதுரை – தேனி இடையே தினமும்…
View More தேனி அருகே ரயிலில் அடிபட்டு ஒரே நாளில் இருவர் பலி!கல்லூரி மாணவியை தாக்கிய சிறுத்தை; விரைந்து நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு கோரிக்கை
கூடலூர் சேர்ந்த சீலா என்ற கல்லூரி மாணவி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சிறுத்தை தாக்கியதால், மாணவி காயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு…
View More கல்லூரி மாணவியை தாக்கிய சிறுத்தை; விரைந்து நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு கோரிக்கை