சென்னை தலைமைச்செயலகத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை…
View More விஷச்சாராய விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!CM MK Stalin
கலைஞரின் கனவு இல்லம் திட்டம்! ரூ.3100 கோடியில் 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பிப்.19ம் தேதி சட்டப்பேரவையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கலைஞரின் கனவு இல்லம்…
View More கலைஞரின் கனவு இல்லம் திட்டம்! ரூ.3100 கோடியில் 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெப்ப நிலை அதிகரிக்கும், வெப்ப அலை வீசும்,…
View More தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு இருக்கவேண்டும்!” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும் என திமுக தொண்டர்களுக்கு அக் கட்சியில் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுகவினர் கவனத்திற்கு என்ற பெயரில் அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மொத்தம் 7…
View More “வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு இருக்கவேண்டும்!” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!உரிமையோடு கேட்கிறேன்; வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வரலாறு காணாத வெற்றியை தேடித்தர வேண்டும் எனவும் தமிழ்நாட்டின் பகைவர்களை, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுபவர்களை வீழ்த்துவோம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்…
View More உரிமையோடு கேட்கிறேன்; வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!ஜிஎஸ்டி வரி அல்ல… வழிப்பறி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!
இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல என்றும், ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் பிரதமர் மோடி புளுகுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கு போதிய நிதி பகிர்வு அளிக்காமல் மத்திய அரசு பாராமுகம் காட்டுவதாக…
View More ஜிஎஸ்டி வரி அல்ல… வழிப்பறி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்!ஈரோடு உழவர் சந்தை பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை…
View More ஈரோடு உழவர் சந்தை பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்காத மோடி விஸ்வ குருவா? அல்லது மவுனகுருவா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
மீனவர்கள் கைது, அபராதம் படகு பறிமுதல் என மோடி ஆட்சியில் இலங்கை அறிவிக்கப்படாத போர் புரிந்து வருகிறது. மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்காத மோடி விஸ்வ குருவா? அல்லது மவுனகுருவா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
View More “மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்காத மோடி விஸ்வ குருவா? அல்லது மவுனகுருவா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்“பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அமைதியான இந்தியா – அமளியான இந்தியாவாக மாறிவிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோட்டில் இன்று (25-03-2024) நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில்…
View More “பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு“இசையில் அரசியலை கலக்க வேண்டாம்” | டி.எம்.கிருஷ்ணா விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து!
“இசையில் அரசியலைக் கலக்க வேண்டாம்” என டி.எம்.கிருஷ்ணா விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரபல கர்நாடக இசைப்பாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு இந்த வருடத்திற்கான சங்கீத கலாநிதி விருது அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில், “பெரியார் போன்ற…
View More “இசையில் அரசியலை கலக்க வேண்டாம்” | டி.எம்.கிருஷ்ணா விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து!