“வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு இருக்கவேண்டும்!” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும் என திமுக தொண்டர்களுக்கு அக் கட்சியில் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுகவினர் கவனத்திற்கு என்ற பெயரில் அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மொத்தம் 7...