பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ பழனியில் இன்று தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்ரஞ்சன்…
View More அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் #MKStalin!CM MK Stalin
முத்தமிழ் முருகன் மாநாடு – இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் #MKStalin
பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழ்க் கடவுளான முருகனின் பெருமையை உலகெங்கும் உள்ளவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் உள்ள பழனியாண்டவர்…
View More முத்தமிழ் முருகன் மாநாடு – இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் #MKStalin“தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான்!” | #SaintGobainCEO சந்தானம் கருத்து
முதலீடு செய்ய தமிழ்நாட்டைப் போல் சிறந்த இடம் இல்லை என செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சந்தானம் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தொழில்துறை சார்பில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று…
View More “தொழில் தொடங்க சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான்!” | #SaintGobainCEO சந்தானம் கருத்துகேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! வயநாடு விவரம் குறித்து கேட்டறிந்தார்!
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். நேற்று முதல்…
View More கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! வயநாடு விவரம் குறித்து கேட்டறிந்தார்!கலவர பூமியான வங்கதேசம் | தமிழர்களுக்கு உதவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
வங்கதேசத்திலுள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிட அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
View More கலவர பூமியான வங்கதேசம் | தமிழர்களுக்கு உதவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!“துணை முதல்வர் பதவி தொடர்பாக பத்திரிகைகளில் கிசுகிசு வருகிறது; ஆனால் எனக்கு பிடித்தது…” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
‛‛எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கப் போவதாக பத்திரிகைகளில் கிசு கிசு வருகிறது. ஆனால் எனக்கு பிடித்தது இளைஞரணி செயலர் பதவி தான்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞரணியின் 45ம்…
View More “துணை முதல்வர் பதவி தொடர்பாக பத்திரிகைகளில் கிசுகிசு வருகிறது; ஆனால் எனக்கு பிடித்தது…” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!மதுவிலக்குத் திருத்தச்சட்ட மசோதா அமல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மதுவிலக்குத் திருத்தச்சட்ட மசோதா அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி சேஷ சமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த 19-ந் தேதி விஷ சாராயம் குடித்த 229 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.…
View More மதுவிலக்குத் திருத்தச்சட்ட மசோதா அமல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!விருப்ப ஓய்வுக்கு அரசியல் அழுத்தம் காரணமா? கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் எஸ்.பி. மோகன்ராஜ் விளக்கம்!
விருப்ப ஓய்வுக்கு அரசியல் அழுத்தம் காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் எஸ்.பி. மோகன்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். விஷச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கையில் கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாகவே, மோகன்ராஜ் விருப்ப ஓய்வுபெற்றதாக விமர்சனம்…
View More விருப்ப ஓய்வுக்கு அரசியல் அழுத்தம் காரணமா? கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் எஸ்.பி. மோகன்ராஜ் விளக்கம்!விஷச் சாராய விவகாரம் | ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த விசாரணை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்ததில் பாதிக்கப்பட்ட 100-க்கும்…
View More விஷச் சாராய விவகாரம் | ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம்!விஷச்சாராய விவகாரம் | உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு அரசு!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 34 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட…
View More விஷச்சாராய விவகாரம் | உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு அரசு!