வங்கதேச வன்முறை: “இதுவரை 6,700 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்” – மத்திய அரசு தகவல்!

வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில், கல்வி, வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

View More வங்கதேச வன்முறை: “இதுவரை 6,700 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்” – மத்திய அரசு தகவல்!

கலவர பூமியான வங்கதேசம் | தமிழர்களுக்கு உதவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

வங்கதேசத்திலுள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிட அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

View More கலவர பூமியான வங்கதேசம் | தமிழர்களுக்கு உதவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

வங்கதேச வன்முறை | 105 பேர் பலி… ஊரடங்கு அமல் – தாயகம் திரும்பும் இந்தியர்கள்!

அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறையில் 105 பேர் உயிரிழந்தனர்.  வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த 5ம் தேதி உயர்நீதிமன்றம் சட்டவிரோதம்…

View More வங்கதேச வன்முறை | 105 பேர் பலி… ஊரடங்கு அமல் – தாயகம் திரும்பும் இந்தியர்கள்!

வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்!

வங்கதேசத்தில் மாணவர்கள், காவல்துறையினர் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  வங்கதேசத்தில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியர்கள் கவனமுடன் இருக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் தாங்கள்…

View More வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்!