புனித வெள்ளியையொட்டி புதுச்சேரியில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி!

புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி நடைபெற்ற சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபட்டனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாகவும் அந்த நாட்களை தான் உலகம்…

View More புனித வெள்ளியையொட்டி புதுச்சேரியில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி!

‘குருத்தோலை ஞாயிறு’ – கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து இயேசு கழுதை மேல் அமர்ந்து ஒலிவ மலையில் இருந்து கித்திரோன் பள்ளத்தாக்கின் வழியாக வந்து “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா”…

View More ‘குருத்தோலை ஞாயிறு’ – கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை