10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சமூகநீதியை நிலைநாட்ட சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பாக பாமக சிறப்பு…
View More 10.5% இடஒதுக்கீடு: சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதில்Chief Minister MK Stalin
துபாயில் முதலீடு செய்யத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்: இபிஎஸ்
10 மாதத்தில் என்ன திட்டத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சொத்து வரி உயர்வை எதிர்த்து திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக…
View More துபாயில் முதலீடு செய்யத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்: இபிஎஸ்முடிந்தால் கைது செய்யுங்கள்: அண்ணாமலை
முடிந்தால் தன்னை 6 மணி நேரத்தில் கைது செய்யுங்கள் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு சவால் விடுத்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,…
View More முடிந்தால் கைது செய்யுங்கள்: அண்ணாமலைஇன்னுயிர் காப்போம் திட்டம்; காப்பாற்றப்பட்ட 33 உயிர்கள்
இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், இதுவரை 33 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விபத்துகளில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றிய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களை கவுரவிக்கும் வகையில், அலர்ட்…
View More இன்னுயிர் காப்போம் திட்டம்; காப்பாற்றப்பட்ட 33 உயிர்கள்ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடுகிறது – சபாநாயகர்
ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கிய நிலையில் அன்றைய தினம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதிநிலை அறிக்கையை…
View More ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் சட்டமன்றம் கூடுகிறது – சபாநாயகர்டெல்லியில் அண்ணா அறிவாலயம்: ஏப்ரல் 2ம் தேதி, திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை அடுத்த மாதம் 2-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 7 உறுப்பினர்களை கொண்ட கட்சிகளுக்கு டெல்லியில் கட்சி அலுவலகம் அமைப்பதற்காக…
View More டெல்லியில் அண்ணா அறிவாலயம்: ஏப்ரல் 2ம் தேதி, திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்முதலமைச்சரைப் புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான செயல்பாடு காரணமாகவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றதாக திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம் ஜிகே உலகப் பள்ளியில் ராணிப்பேட்டை…
View More முதலமைச்சரைப் புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்“ரவுடிகளில் வடசென்னை – மத்திய சென்னை என்ற பிரிவினை வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நிறைவுரையாற்றினார். கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதனையடுத்து மூன்றாம்…
View More “ரவுடிகளில் வடசென்னை – மத்திய சென்னை என்ற பிரிவினை வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மதத்தை வைத்தோ சாதியை வைத்தோ திமுக ஒருபோதும் அரசியல் செய்வதில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதத்தை வைத்தோ சாதியை வைத்தோ திமுக ஒருபோதும் அரசியல் செய்வதில்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில்…
View More மதத்தை வைத்தோ சாதியை வைத்தோ திமுக ஒருபோதும் அரசியல் செய்வதில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்நீட் விவகாரம்: ஆளுநர் கூறியிருப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல், தனது கருத்தை ஆளுநர் கூறியிருப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தாக்கல் செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,…
View More நீட் விவகாரம்: ஆளுநர் கூறியிருப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

