தமிழ்நாட்டில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, டிச. 14, 15-ல் தமிழ்நாட்டில்…
View More தமிழ்நாட்டில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!Chennai RMC
நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாட்டில் நாளை 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: ”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாட்டில்…
View More நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!தொடர் கனமழை எதிரொலி: காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிப்பு!
தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், சென்னை,…
View More தொடர் கனமழை எதிரொலி: காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிப்பு!தொடர் கனமழை எதிரொலி: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வங்கக் கடலில் திங்கள்கிழமை உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து செவ்வாய்க்கிழமை தெற்கு…
View More தொடர் கனமழை எதிரொலி: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் இன்று (நவ.29) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் திங்கள்கிழமை உருவாகிய காற்றழுத்த…
View More அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
அடுத்த 3 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு…
View More அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
அடுத்த 3 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக்கடல் மற்றும்…
View More அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!தென்மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத்…
View More தென்மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக…
View More அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டறைகள்!
அனைத்து மாநகரம், மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு சிறப்பு கட்டுப்பாட்டறைகள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும், மழைப்பொழிவின் அளவு, அணைகளின் நீர்மட்டம் போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை…
View More வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டறைகள்!