மாற்றத்தை நோக்கி முதல் படி – பள்ளியில் சேர்க்கப்பட்ட முதல் தலைமுறை நரிக்குறவ சமூக மாணவர்கள்!

கடலூரில், முதல் தலைமுறையாக பள்ளியில் சேர்க்கப்பட்ட நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 4 மாணவர்களை, மாநகராட்சி மேயர் உற்சாகமாக வரவேற்றார். கடலூர், திருப்பாதிரிப்புலியூர் ரெட்டிச்சத்திரம் தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில்  மாநகராட்சி மேயர்…

View More மாற்றத்தை நோக்கி முதல் படி – பள்ளியில் சேர்க்கப்பட்ட முதல் தலைமுறை நரிக்குறவ சமூக மாணவர்கள்!

ஜெய்பீம் பட விவகாரம்-காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜெய்பீம் திரைப்படத்தின் கதை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறியும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்…

View More ஜெய்பீம் பட விவகாரம்-காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

ஜெய் பீம் படக்குழுவினருக்கு எதிராக வழக்கு

நடிகர் சூர்யா நடித்து வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் கதை எங்களது வாழ்க்கையின் உண்மை சம்பவம் என்றும், இதனை திரைப்படமாக எடுக்க தாம் எண்ணி இருந்ததாகவும், தாம் எழுதி வைத்திருந்த இக்கதையை திருடிவிட்டதாகவும், இதுதொடர்பாக காவல்துறை …

View More ஜெய் பீம் படக்குழுவினருக்கு எதிராக வழக்கு