மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் விவகாரம் – மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காத மாவட்ட ஆட்சியர்களை பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற…

View More மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் விவகாரம் – மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் நிறுத்திவைப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர்!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் காலவரையின்றி நிறுத்திவைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட…

View More திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் நிறுத்திவைப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர்!