கோயில் நிலம் ஆக்கிரமிப்பு; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிப்பாளருடன் கூட்டுச் சேர்ந்து கோயில் சொத்துக்களை முறைகேடாக கையாளும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை அகற்ற அறநிலையத்துறை…

View More கோயில் நிலம் ஆக்கிரமிப்பு; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை அரும்பாக்கத்தில் கூவம் கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது என பொதுப்பணித்துறைக்கு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள் ளது. சென்னை அரும்பாக்கத்தில் 243 குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு என கண்டறியப்பட்டு, அதனை அப்புறப்படுத்தும் பணி…

View More அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: மாநகராட்சி அறிவுறுத்தல்